19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம்!!

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம்!!

19 ஆயிரம் கோடியில் 5 உதவி போர்க் கப்பல்கள் : மத்திய அரசு ஒப்பந்தம் இந்திய கடற்படைக்காக ரூ.19.000 கோடியில் உள்நாட்டில் 5 உதவி போர்க்கப்பல்களை தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (ISL) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த உதவி போர்க் கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள HSL கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன. போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள். உணவுப் பொருட்கள். குடிநீர், வெடிமருந்துகள். ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு … Read more

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு!!

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு!!

மகளிர் திட்டத்தில் தமிழகத்தை முந்தியது கர்நாடக அரசு:- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். கர்நாடக மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2.000 வழங்கும் ‘கிரகலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் … Read more

‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் !!

'சூப்பர் ப்ளூ மூன்' பற்றிய அறிய தகவல்கள் !!

‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் :-   MOON Super Blue Moon எனப்படும் எனும் வானியல் அரிய நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.   சூப்பர் மூன் (Super Moon):- நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.   ப்ளூ மூன் (Blue Moon):-   ப்ளூ மூன் என்பது நிலவு நீல நிறத்தில் தோன்றும் என்பதல்ல. இது அறிவியல் பூர்வமான ஒரு … Read more

பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்… காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி!!

பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்... காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி!!

  பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்… காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி…   பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும் என்று காவலர்களுக்கு உத்திரப்பிரதேச மாநில டிஜிபி அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.   இந்துக்கள் அனைவரும் பஞ்சாங்கம் என்ற ஒரு நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். அதில் கூறப்பட்டிருக்கும் நேரங்களை நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். தற்பொழுது அதே போல உத்திரப்பிரதேச மாநில டிஜிபி அவர்கள் காவலர்களுக்கு பஞ்சாங்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார்.   உத்திரப்பிரதேச … Read more

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

Wow…. நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை கண்டுகளிக்கலாம் – இஸ்ரோ தகவல்!!

Wow.... நிலவில் 'லேண்டர்' தரையிறங்கும் காட்சியை கண்டுகளிக்கலாம் - இஸ்ரோ தகவல்!!

  Wow…. நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை கண்டுகளிக்கலாம் – இஸ்ரோ தகவல் நாளை நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை நிலவில் இறங்க … Read more

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்... உங்களால் ஒன்றும் செய்ய இயலாது... பாஜக தலைவர் பேட்டி!!

  குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி…   குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். உங்களால்(மம்தா பானர்ஜி) ஒன்றும் செய்ய முடியாது என்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியித் நீங்கள்(மம்தா பானர்ஜி) உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்கள் வசம் இல்லை என்று பாஜக கட்சியின் சுகன்தா முஜும்தார் அவர்கள் கூறியுள்ளார்.   இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வீழ்த்த வேண்டும் … Read more

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்… உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்து வணங்கியது பற்றி தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நண்பர்களுடன் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு … Read more

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!! அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை … Read more

வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

வாங்க நண்பரே... லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!

  வாங்க நண்பரே… லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் : மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!   கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.   தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை மறுநாள் நிலவில் இறங்க உள்ளது.   இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த முறை அனுப்பப்பட்ட … Read more