செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!?

செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!?

செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!? திருமலை திருப்பதி கோவிலில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18 முதல் 26ம் தேதி வரை சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் பிரமோற்சவங்கள் நடைபெறவுள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை(ஆகஸ்ட்30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் … Read more

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி!

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி!

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி! தற்பொழுது நகர்ப்புறம்,கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகளில் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.இதனால் சாமானிய பெருமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.பெரும்பாலானோர் இதன் விலை அதிகரிப்பால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு … Read more

சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!!

சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!!

சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!! இஸ்ரோ மூலமாக சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்படவுள்ள ஆதித்யா 1 என்ற விணகலத்திற்கான கவுண்டவுன் இன்று(செப்டம்பர் 1) முதல் தொடங்குகின்றது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சத்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இஸ்ரோ நிறுவனத்தின் இந்த செயல் சாதனையாக பார்க்கப்பட்டது. நிலவில் … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!!

Dear dear!! An amazing video of the lander orbiting the lunar exploration rover!!

கண்ணான கண்ணே!! நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோவரை சுற்றும் லேண்டரின் பார்வை வெளிவந்த அசத்தலான வீடியோ!! விக்ரம்  லேண்டரின் பாதுகாப்புடன் ரோவர் ஆராய்ச்சி செய்யும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின்  தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் – 3 விண்கலம் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம்  லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் அதில் இருந்து … Read more

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சஸ்பெண்டை ரத்து செய்ய நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக் குழு தீர்மானம்!!   கடந்த ஜூலை 20 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இதில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.அதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நிறைவடைந்தது.   … Read more

பிரதமர் மோடி குறித்த சமீபத்திய பியூ சர்வே.. இந்திய மக்களின் நிலைப்பாடு!!

பிரதமர் மோடி குறித்த சமீபத்திய பியூ சர்வே.. இந்திய மக்களின் நிலைப்பாடு!!

பிரதமர் மோடி குறித்த சமீபத்திய பியூ சர்வே.. இந்திய மக்களின் நிலைப்பாடு!! அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாஷிங்டனில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பியூ ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆய்வு மையம் உலக நாடுகளில் நிலவும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு ஆண்டு தோறும் அவர்களின் பதில்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பியூ ஆய்வு மையத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து கணிப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் … Read more

சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!!

சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!!

சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!! கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை நடந்து முடிந்ததை அடுத்து மதுபானங்கள் 665 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளா மாநிலத்தில் அனைத்து மக்களாலும் விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஓணம் பண்டிகையும் ஒன்று ஆகும். ஓணம் பண்டிகையால் கேரளா மாநிலமே விழாக்கோலம் பூண்டது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி 10 நாட்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பத்தாவது நாளான ஆகஸ்ட் … Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!!

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!!

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!! நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட சுங்கசாவடிகளும்,செப்டம்பர் மாதத்தில் மீதம் உள்ள சுங்கச்சாவடிகளும் சுங்க வரி கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் மட்டும் 54க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது.இவற்றில் … Read more