2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!

2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்... இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!

2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…   2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை-எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பயண நேரம் 45 நிமிடங்கள் குறைக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.   தற்பொழுது இரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் இருப்புப்பாதை அமைப்பது, இரயில் பாதைகளின் தரத்தை மேம்படுத்துவது போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று … Read more

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து... 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்…   சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி யோளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. யோளியை ஏற்றிக் கொண்டு சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லை அருகே வந்து கொண்டிருந்தது.   அப்பொழுது முன்னாள் … Read more

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!

பெண்ணாக மாறிய ஆணை கழட்டிவிட்ட காதலன்!! தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை!!   நவீன காலத்தில் தன்பாலின ஈர்ப்பு என்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. திருநங்கைகள்,திருநம்பிகள்,ஓரின சேர்க்கையாளர்கள் அனைவரும் எல்.ஜி.பி.டி. என்ற சொல்லின் கீழ் ஒரு சமூகமாக அழைக்கப்படுகிறார்கள்.இந்த லெஸ்பியன் உறவை பல நாடுகள் ஆதரிக்கின்றது.ஒரு பெண்ணும் ஆணும் எப்படி காதல் மற்றும் காமத்தால் ஈர்க்க படுகிறார்களோ அதே போன்று தான் ஓரின சேர்க்கையாளர்களின் காதல் உறவும் இருக்கும்.இதில் பெரும்பாலான உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.ஒரு சிலரின் … Read more

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்...

தெருநாய் மீது ஆசிட் வீசிய பெண்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்… மும்பையில் பெண் ஒருவர் தெரு நாய் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மலாட் மல்வானி பகுதியில் உள்ள தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த பெண் நாய் மீது ஆசிட் வீசியதில் நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் … Read more

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்... கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

  இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு…   இந்தியாவின் அதிநவீன வசதிகளுடன் கூடிய முதல் 3டி தொழில் நுட்பத்துடன் கூடிய தபால் நிலையம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.   இந்தியாவின் முதல் 3டி தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அவர்கள் இன்று(ஆகஸ்ட்18) பெங்களூரில் திறந்து வைத்தார்.   இந்த முதல் 3டி தொழில்நுட்ப தபால் நிலையம் குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் “கேம்பிரிட்ஜ் … Read more

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…

தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா... வேற மாதிரியான ஐடியாவா இருக்கே...

  தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…   ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியாவை அரசு கையாண்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. கோட்டா மாவட்டம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையமாக திகழ்ந்து வருகின்றது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி 18 வயது நிரம்பிய … Read more

உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்... கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

  உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு…   உலகிலேயே மிக மிகச் சிறிய அளவிலான ஸ்பூன் ஒன்றை இந்திய வாலிபர் ஒருவர் தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.   உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு இருக்கும் தனித்துவமான திறமைகளைக் கொண்டு சாதனை படைக்க வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இடைவிடா சாகசம், நீண்ட நேரம் சமையல் போன்று பலர் கின்னஸ் சாதனைகளை … Read more

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!

29th holiday coming to this district on the occasion of the famous festival!!

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!  இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் தென் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்ற ஒரு பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் ஆணவத்தை அடக்குவதற்காக விஷ்ணு பகவான் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் மூன்றடி இடம் தானமாக கேட்டதாகவும், சக்கரவர்த்தி வழங்கியவுடன் முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை வானத்தையும் அளந்த திருமால் மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை அழித்து செருக்கினை அடக்குகிறார். திருமால் … Read more

6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்… இணையத்தில் வரைலாகும் புகைப்படம்!!

6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்... இணையத்தில் வரைலாகும் புகைப்படம்!!

  6 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி செய்த பெண்… இணையத்தில் வரைலாகும் புகைப்படம்…   பெங்களூருவில் வெறும் 6 ரூபாய்க்கு இளம்பெண் ஒருவர் ஆட்டோ சவாரி செய்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும் இணையத்தில் பதிவிட அது தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.   இந்திய நாட்டின் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பீக் ஹவர்ஸ் என்று கூறப்படும் அவசர வேலை நேரங்களில் பெங்களூருவில் பயணம் செய்வது மிகவும் கடினமான … Read more

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

Don't call your wife this way anymore!! Supreme Court action verdict!!

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட்  அதிரடி தீர்ப்பு!!  சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கையேட்டின் படி பெண்களை குறிப்பிடுவதற்கு என்று சில வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதற்காக அமைந்துள்ளது. இத்தகைய சொற்கள் சில நீதிமன்றத்தின் பயன்பாட்டில் கூட உள்ளன. அதற்கு சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது. வரம்பு மீறி பேசப்படும் 40 வார்த்தைகளுக்கு பதிலாக புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு ஒன்றினை சுப்ரீம் கோர்ட் … Read more