கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்... எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்...

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்… சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசியதை அடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய … Read more

மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!

மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்... பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!

  மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு…   தெலுங்கானாவில் தனது மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்து கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதனால் மாமியார் அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் தாராபாத் நகரத்தில் மியாபுர் பகுதியில் கோகுல் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அனுமந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஷ்வரி ஆவர். அனுமந்த ராவ் … Read more

திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்!!

திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்... வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்!!

  திருவோணம் பண்டிகை கேரளாவில் தொடக்கம்… வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்ட மக்கள்…   கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று(ஆகஸ்ட்20) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றுள்ளனர்.   கேரளம் மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. தமிழ் மாதம் ஆவணியில் திருவோணம் நட்சத்திரத்தின் நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.   உலகத்தில் பல பகுதிகளில் வசிக்கும் … Read more

டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!!

டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்... பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு!!

  டு வீலர் விபத்துகளை தடுக்க புதிய திட்டம்… பை-பாஸ் சாலைகளில் செயல்படுத்தவுள்ளதாக அறிவிப்பு…   தற்பொழுது நடந்து வரும் இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க பை-பாஸ் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனியாக சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சென்னையில் பெருங்களத்தூர் முதல் புழல் வரை உள்ள புறவழிச் சாலையானது சென்னை – கொல்கத்தா, சென்னை – திருச்சி, சென்னை-பெங்களூரு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 32 கிலோ மீட்டர் தூரம் … Read more

மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!

மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!

    மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!     சென்னை பள்ளிக்கரணை அருகே பார்லர் – மசாஜ் சென்டர் நடத்தி வருபவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அரசியல் கட்சித் தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.     சென்னை பள்ளிக்கரணை வட்டாரத்தை சேர்ந்தவர் கார்த்திக். என்கின்ற பாஸ்கரன். இவர் தாம்பரம் சேலையூர் பகுதியில் சொந்தமாக மசாஜ் மற்றும் பார்லர் நடத்தி வருகிறார். இவரிடம் … Read more

கண்டிப்பாக இவர் தான் அடுத்த பிரதமர்!! 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு!!

கண்டிப்பாக இவர் தான் அடுத்த பிரதமர்!! 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு!!

கண்டிப்பாக இவர் தான் அடுத்த பிரதமர்!! 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு!!     நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை தக்க வைப்பார் என்று பிரபல செய்தி சேனலான டைம்ஸ் நவ்-இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.கருத்துக்கணிப்பின் படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் பெருமையை மோடி பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.     டைம்ஸ் நவ் … Read more

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!

  ஆளுநரிடம் கேள்வி கேட்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் : பாஜகவினர் எச்சரிக்கை!!       நீட் தேர்வு விலக்கு குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சேலம் மாவட்ட பாஜகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.     தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம், சென்னையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட   அம்மாசியப்பன் … Read more

லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!

லடாக் சென்ற ராகுல் காந்தி... பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!

  லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லடாக் சென்றுள்ளார். லடாக்கில் இவர் பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகின்றது.   காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்கள் தற்பொழுது லடாக்கிற்கு புற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்து பைக் மெக்கானிக்குகளுடன் பேசிய இராகுல் காந்தி அவர்கள் “எனக்கு … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக இத்தனை கோடி செலவிட்டுள்ளதா? உண்மை அறிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

Has BJP spent so many crores on Gujarat assembly elections? The Election Commission published the truth report!!

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக இத்தனை கோடி செலவிட்டுள்ளதா? உண்மை அறிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!! குஜராத்தில் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சி பொறுப்பு வகித்து வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழும் குஜராத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.மொத்தம் 182 சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அம்மாநில தேர்தலில் ஆளும் பாஜக சுமார் 157 தொகுதிகளில் … Read more

பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!!

A new type of virus that is spreading!! WHO's severe warning to the countries of the world!!

பரவி வரும் புதிய வகை வைரஸ் !! உலக நாடுகளுக்கு WHO-வின் கடுமையான எச்சரிக்கை!! தற்போது புதிய வகை வைரஸ் உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு  எச்சரிக்கை  விடுத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவின் உஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவியது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் சுமார் 69 கோடி பேரை தாக்கிய இந்த வைரசால் இதுவரை … Read more