சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி!!

சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்....புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி!!

  சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி…   சாகசம் செய்ய வேண்டும் என்று நினைத்து 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி என்பவர் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். ரெமி லூசிடி அவர்கள் சாகசங்கள் நிறைந்த … Read more

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று "நோ பேக் டே" திட்டம் தொடக்கம்..!!

புதுவையில் இன்று “நோ பேக் டே” திட்டம் தொடக்கம்..!!     புதுவை பள்ளிகளில் மாத இறுதி நாளான இன்று ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.   புதுச்சேரி:nமாதத்தில் கடைசி வேலை நாள் ‘நோ பேக் டே’ அனைத்து பள்ளிகளும் இதனை கடைபிடிக்க வேண்டுமென்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2020-ல் கொண்டுவந்த புத்தகப்பை கொள்கையின்படி ஆண்டிற்கு 10 நாள் ‘நோ பேக் டே’ என்றடிப்படையில் இந்த தினம் கடைபிடிக்கப்படவுள்ளது .ஒரு வேளை மாதத்தின் … Read more

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்ச நிதிமன்றம் அதிரடி!!

"Police" are the main culprits in the brutal incident that brought shame to the country!! Supreme Finance Council action!!

நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்திய வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் “போலீசார்” !! உச்சநிதிமன்றம் அதிரடி!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்!!

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்... இரயில்வே வாரியம் திட்டம்!!

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கம்… இரயில்வே வாரியம் திட்டம்… தமிழகத்தில் புதிய வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் இரயிலை இயக்க இரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் இரயில் இந்தியாவின்.முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது வந்தே பாரத் சென்னை – கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் சென்னையில் இருந்து மைசூருக்கும் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு … Read more

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Hepatitis-B vaccine should be given to everyone!! Important announcement issued by the Department of Health!!

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தற்போது உலகம் முழுவதும் ஒன்றின் பின் ஒன்றாக ஏராளமான நோய்கள் பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஹெபடைடிஸ்- பி வகை கல்லீரல் அலர்ஜி அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த நோயை முழுவதுமாக குணமாக்க ஹெபடைடிஸ்- பி தேசிய ஒழிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் இதற்கான மூன்று தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்த … Read more

அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

First song release of Atlee's Hindi movie!!

அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!! ஜவான் என்ற திரைப்படத்தை தமிழில் பிகில், தெரி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இவர் ஜவான் படம் மூலம் ஹிந்தி திரை இயக்குனராக அறிமுகாகிறார். இவர் இந்த படத்தை பாலிவுட் நடிகரான ஷாருக் கான் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஜவான் … Read more

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! அதன் பின் இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று … Read more

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!!

24 fishermen captured again!! The state government conducting the dialogue!!

மீண்டும் 24 மீனவர்கள் சிறைபிடிப்பு!! பேச்சவார்த்தை நடத்துகின்ற மாநில அரசு!! மாமல்லபுரம் மற்றும் அத்தனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு வருகின்றனர். மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் சிறை பிடிக்கபடுகின்றனர் இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் … Read more

இன்று புத்தக பை இல்லாமல் மாணவர்கள் வருகை!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Students arrive without book bag today!! Crazy announcement of the state government!!

இன்று புத்தக பை இல்லாமல் மாணவர்கள் வருகை!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! மாணவர்களின் நலன் கருதி மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்றும் அவர்களின் திறனும் மேம்பட வேண்டும் என்றும் பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் புதிய திட்டத்தை பள்ளிகல்வித்துறை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி … Read more

ரயில் பயணிகள் உஷார் இனி 10 மணிக்கு மேல் இதனை செய்ய கூடாது!! ஐஆர்சிடிசி எச்சரிக்கை!!

Train passengers beware!! Do not do this more than 10 o'clock!!

ரயில் பயணிகள் உஷார் இனி 10 மணிக்கு மேல் இதனை செய்ய கூடாது!! ஐஆர்சிடிசி எச்சரிக்கை!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி … Read more