2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!

Withdrawal of 2000 rupee notes.

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!! ரிசர்வ் வங்கியானது 2016 ஆம் ஆண்டு தான் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏனென்றால் இதர நோட்டுகளின் தேவையானது சற்று அதிகமாக இருந்ததால் அதனை சரி செய்யும் வகையில் இந்த நோட்டை அறிமுகம் செய்தது. எனவே அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. தற்பொழுது போதுமான அளவிற்கு இதர ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் உள்ளதால் … Read more

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! 

If Stalin goes here it will be a struggle!! Annamalai action!!

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!!  அண்ணாமலை அதிரடி!!  முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அவருக்கு எதிராக அங்கு போராட்டம் நடக்கும். அவருக்கு “கோ பேக்” தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில்  கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எந்தவித அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடக காவிரி நீரை … Read more

இனி 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு!! தேசியக் கல்விக்கொள்கை  புதிய அதிரடி அறிவிப்பு!!

4 years teacher degree course!! National Education Policy New Action Notification!!

இனி 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு!! தேசியக் கல்விக்கொள்கை  புதிய அதிரடி அறிவிப்பு!! 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை மற்றும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில  பல்கலைகழகங்களும் இணைத்து 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு என்ற தகவலை  வெளியிட்டுள்ளது. மேலும் 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிபிற்கு கல்வி கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, இணையத்தள முகவரி, நுழைவுத் தேர்வு போன்ற தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த பட்டப்படிப்பில் … Read more

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!

This is prohibited above the temple!! Devotees are worried because it is against Shastra!!

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!! ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!!

Now you can buy loan easily!! Super Update from SBI Bank!!

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!! எஸ்பிஐ வங்கி நிறுவனமானது தினந்தோறும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது யோனா எனப்படும் ஒரு செல்போன் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய செயலி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பபை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த எஸ்பிஐ வங்கி தனது யோனா செல்போன் செயலியை இன்னும் சற்று மாற்றம் செய்து புத்துப்பித்து நிறைய … Read more

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! காதலியின் தந்தை காதலை மறுத்த நிலையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தான் காதலி வீட்டில் காதலன் தூக்கி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணையில் அந்த நபரின் பெயர் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணை … Read more

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! தற்போது BIS  அறிவிப்பை ஒன்றே ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் management executive பணிக்கான காலிப் பணியிடம் பற்றி அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் பணி பற்றிய முழு தகவல்களையும் தெரித்துள்ளது. அந்த பணிக்கான கல்வித் தகுதி, காலிப் பணியிடம், ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு பணியில் வேலை செய்ய விரும்புவர்கள் உடனடியாக … Read more

பெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!! 

The boy who stole it from the woman!! Big Riot Shocking Event!!

பெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!!  பெண்ணின் உள்ளாடைகளை திருடிய வாலிபரால் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் தண்டுகா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் உள்ளாடைகளை திருடிய விவகாரத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் உண்டானது. இதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பச்சம் கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவர் பக்கத்து … Read more

ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்கள் இடையில்  மோதல்!!

Is Venkatesh Iyer a better Virara than Hardik Pandya? Clash between fan!!

ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்களுக்கிடையே  மோதல்!! ஹார்திக் பாண்டியா வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சாளர் இவரின்  வேகம் நடுத்தரம் ஆகும்.இவர் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வானவர். அதன்பின் இந்தியா அணியில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அவருக்கு முதல் வாய்ப்பு 2017 டெஸ்ட் போட்டியில் தான் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2021 வரை … Read more

இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!!

Everything is now online!! Central Government Announcement!!

இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தற்போது அனைத்து தேவைகளுக்கும் பணத்தை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது குடிநீர் வரி மற்றும் வீட்டு வரியை மின்னணு முறையிலேயே செலுத்தி வருகின்றனர். இந்த வரிகள் செலுத்துவதைத் தொடர்ந்து தற்போது மின்சார கட்டணமும் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அனைத்தும் மின்னனுமயமாக்கப்பட்டாலும், ஊராட்சிகள் அனைத்திலும் மக்கள் … Read more