சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

The superstar should be in jail right now! Information published by the High Court!

சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! கேரளா மாநிலத்தில் வசித்து வருபவர் மோகன்லால்.இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற  மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது அவருடைய வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருந்தாக அதனை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்த்தனர். … Read more

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!!

After Sachin, I am very interested to see his game! Ex-Player's Opinion!!

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!! இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரானின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மும்பையை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். தற்போது 73 வயது ஆகும் மூத்த வீரரான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஆறுதல் வெற்றி  கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!!

Will there be a consolation win? Third ODI Cricket Match!!

ஆறுதல் வெற்றி  கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!! சட்டோக்ராமில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. 2 ஒருநாள் போட்டி வங்காளதேசத்தின் மிர்பூரில் நடந்தது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வென்ற நிலையில் மிர்பூரில் நடந்த 2- வது ஒருநாள் போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசமே வென்று … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can apply for Sami Darshan on these dates!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்! அதிகளவு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இந்நிலையில் இங்கு பக்கதர்கள் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டைம் சிலாட் டோக்கன் முறையை அறிமுகம் படுத்தினார்கள். அந்த டோக்கன் மூலம் பக்கதர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை வைத்து பக்கதர்கள் சாமி தரிசனம் … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி! விமான போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு!

Mantus Storm Echoes! The order issued by the Department of Aviation!

மாண்டஸ் புயல் எதிரொலி! விமான போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்கு வரத்து சேவைகளை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த இரண்டு நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more

சொந்த மகனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

சொந்த மகனையே கூலிபடை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில் (26). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,அகில் ஒன்றாம் தேதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அகிலின் குடும்பத்தினரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் … Read more

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!!

Kabaddi match! Dabang Delhi team qualified!!

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!! ஐதராபாத்தில் நடக்கும்  புரோகபடி லீக் போட்டியில் தபங் டெல்லி அணி ஆறாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புரோ கபடி லீக் போட்டியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக பெங்களூரில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி தற்போது  ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்த உடன் பிளே-ஆப் சுற்று   தொடங்க … Read more

வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!!

Will India win the one day series!!

வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!! இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதலாவது டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச  அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. மிர்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. மேலும் மிர்பூரில் நடந்த எதிர்ப்பார்ப்பு மிகுந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஹசன் மிராஸ் சதம் உடன் 2-0 … Read more

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியா குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று, பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் அனைத்து இடத்திலும் முக்கியமான ஆவணமாக முதன்மையாக இருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டையை ஆன்லைனிலு,ம் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இப்போது வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் எப்படி பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டையை … Read more