புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும்  வரி விகிதம்  உயர்ந்துள்ளது!

New GST effective from today! The tax rate has gone up on all these items!

புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும்  வரி விகிதம்  உயர்ந்துள்ளது! ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவு செய்தார்கள். அதன் படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்கூட்டியே லேபிடப்பட்ட … Read more

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Asalta came and shot the boy who ran away!! Shocking CCTV footage!!

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!! நேற்று டெல்லியிலுள்ள  ஜஹாங்கிர்புரியில் ஒரு நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்டதை ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவன் ஒருவனின் தந்தையை தாக்கியதாகவும் அதனால் அச்சிறுவர்கள்  … Read more

ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்! அத்யாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு!

ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்! அத்யாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு!

ஜிஎஸ்டி குறித்து வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வருகின்ற திங்கள் முதல் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி மேலும் அதிகரிக்கப்படவிருக்கிறது. சென்ற ஜூன் மாதம் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திருத்தி அமைப்பதற்கு அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாக தான் புதிய ஜிஎஸ்டி வரி ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் … Read more

நோய் தொற்று பரவல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! இந்தியா முழுவதும் இன்று முதல் ஆரம்பம்!

நோய் தொற்று பரவல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! இந்தியா முழுவதும் இன்று முதல் ஆரம்பம்!

நோய்த்தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகிறார்கள். சில நாடுகள் முதியவர்களுக்கு 4ம் கட்ட தவணை தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதேபோல இந்தியாவில் 18 வயதிற்கும் மேற்பட்ட எல்லோருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆரம்பமானது. ஆனாலும் கூட 18 முதல் 59 வயது வரையிலான பிரிவை சார்ந்தவர்களுக்கு தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை … Read more

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை!

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை!

24 மணிநேரத்தில் 20000 ஐ தாண்டிய கொரோனா தொற்று… திடீரென்று ஏறும் எண்ணிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் அதிகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் … Read more

பரபரப்பு! அரசு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளி மாணவன்!

பரபரப்பு! அரசு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளி மாணவன்!

ராய்ச்சூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் ஒருவர் அரசு பள்ளி வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா அன்வரி கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் மகன் கங்கண்ணா இந்த சிறுவன் ராய்ச்சூர் மாவட்டம் மாண்வி தாலுக்கா கவிதாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லதகுட்டே கிராமத்தில் இருக்கின்ற தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்திலிருக்கின்ற … Read more

அரசியல்வாதிகளின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் நாசமாக்கிவிடும்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

அரசியல்வாதிகளின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் நாசமாக்கிவிடும்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

குறுக்கு வழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலம் தியூகரில் 2018 ஆம் வருடம் தீவிரல் விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்றுக் கொள்வதற்காக ஜார்கண்ட் சென்ற பிரதமரை நரேந்திர மோடி தியோகர் … Read more

இந்தியாவில் மேலும் அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மேலும் அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,615 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரம் மூலமாக தெரிவித்திருக்கிறது. ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,36,52,944 என அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 13,265 பேர் குணமடைந்ததால் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,29,96,427 என்ற அளவில் இருக்கிறது தற்போது 1,31,043 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நோய் தொற்று பாதிப்பினால் 20 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் … Read more

இலங்கைக்கு அனுப்பப்படுகிறதா இந்திய ராணுவம்? இந்திய தூதரகம் அளித்த விளக்கம்!

இலங்கைக்கு அனுப்பப்படுகிறதா இந்திய ராணுவம்? இந்திய தூதரகம் அளித்த விளக்கம்!

இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பதாக தெரிகிறது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். என்று சொல்லப்படுகிறது. அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எந்த விதத்தில் யோசித்தாலும் ஒரு நாட்டிற்கு ஆதரவாக தன்னுடைய ராணுவத்தை அனுப்பும் ஒரு மிகப்பெரிய முடிவை இந்திய … Read more

சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்!

Aadi month special puja begins at Sabarimala! Devotees can book online from today!

சபரிமலையில் ஆடி மாத சிறப்பு பூஜை தொடங்குகிறது! இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக  முன்பதிவு செய்து கொள்ளலாம்! கார்த்திகை மாதம் தொடங்கி விட்டால் போதும் சபரிமலை ஐயப்ப தரிசனம் செய்ய பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா பரவல் காரணத்தால் அனைத்தும் முடங்கிக் கிடந்தது. அதனால் அன்றாட தொழில் ஸ்தாபனங்கள் முதல் வழிபாட்டு தலங்கள் வரை அனைத்து மூடப்பட்டு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறிது சிறிதாக … Read more