மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற செய்த விவகாரம்! 5 பேர் அதிரடி கைது!

மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற செய்த விவகாரம்! 5 பேர் அதிரடி கைது!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மாருதி நிறுவனத்தின் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற பெண் தேர்வர் ஒருவரை பெண் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவியின் மேல் மற்றும் உள்ளாடை உள்ளிட்டவற்றை கழட்ட நிர்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல்துறை புகார் வழங்கினார், தன்னுடைய மகளை போல மற்ற மாணவிகளையும் உள்ளாடையை கழற்றி சொல்லி நிர்பந்தம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு … Read more

பொதுமக்களுக்கு மத்திய நிதி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

பொதுமக்களுக்கு மத்திய நிதி அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் சண்டிகர் நகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, போன்ற அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அதனடிப்படையில் இந்த புதிய வரி விதிகள் சென்ற 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இதுவரை இல்லை ரெஜிஸ்டர் பிராண்டுகளுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான … Read more

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்!

ஜீன்ஸ் போட தடை விதித்த கணவரை கத்தியால் குத்திய பெண்… வாக்குவாதத்தில் பலியான உயிர்! ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் தன் கணவரைக் கத்தியால் குத்தியதால் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை 16 அன்று இரவு, புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண், ஜீன்ஸ் உடை அணிந்து அணிந்து கோபால்பூர் கிராமத்தில் ஒரு கண்காட்சியைக் காணச் சென்றுள்ளார். கண்காட்சி முடிந்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, ​​​​அவரது ஜீன்ஸ் உடை அணிந்தது பற்றி தம்பதியினருக்கு கடுமையான வாக்குவாதம் … Read more

தொடர் கனமழைக்கு புதுவித காரணத்தை தெரிவித்த முதலமைச்சர்!

தொடர் கனமழைக்கு புதுவித காரணத்தை தெரிவித்த முதலமைச்சர்!

தெலுங்கானாவில் கடந்த ஒரு வார காலமாக தொடர்மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, கோதாவரி ஆற்றின் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழையால் பத்ராசலம் என்ற கிராமம் தற்போது வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 53 அடி வரையில் மூழ்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 70 அடி வரையில் அந்த பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகளை அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பார்வையிட்டார். அதன் … Read more

நிறைவு பெற்றது 16 வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு! எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது தெரியுமா?

நிறைவு பெற்றது 16 வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு! எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது தெரியுமா?

நாட்டின் 16வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவும், போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும், சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில சட்டசபையிலும், வாக்குப்பதிவு … Read more

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..

Eight people arrested for malpractice in NEET exam?! CBI action action!..

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!.. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தில்லை மற்றும் அரியானாவிலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆல் மாறாட்டம் முறைகேடு அரங்கேறியது. இந்த தகவல் சிபிஐக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இந்த முறைகேடு காரணமாக உண்மையான மாணவர்களுக்கு பதிலாக பணத்துக்காக தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் எட்டு பேரை கைது செய்தனர்.இந்த தேர்வில் ஆல்மாராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பங்கேற்பதற்காக மார்ஃபிங் தொழில்நுட்பத்தின் … Read more

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை!

NEET exam held across the country! The statement issued by the National Port!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை  வெளியிட்ட அறிக்கை! அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் … Read more

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று!

மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு… 24 மணிநேரத்தில் 16000 பேருக்கு தொற்று! கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டி படைக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  நியு நார்மல் எனப்படும் புதிய வாழ்க்கை முறை கொரோனாவால் உருவாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் இப்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் … Read more

அவர் தனித்துவம் மிக்க வீராங்கனை! பிவி சிந்துவை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

அவர் தனித்துவம் மிக்க வீராங்கனை! பிவி சிந்துவை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

சிங்கப்பூர் ஓப்பன் பேட் மின்டன் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆசிய கோப்பை தங்க பதக்க வீராங்கனை யீ ஷீ வாங் என்பவரை 21-9,11-21,21-15 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி முதல் முறையாக இந்த தொடரை வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பதிவில் குறிப்பிடும்போது முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டன் என்ற சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்னொரு முறையும் அவர் … Read more

இன்று நடக்கும் குடியரசு தலைவர் தேர்தல்! அடுத்த குடியரசுத் தலைவர் யார் பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

இன்று நடக்கும் குடியரசு தலைவர் தேர்தல்! அடுத்த குடியரசுத் தலைவர் யார் பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது குடியரசுத் தலைவராக இருக்கின்ற கோவிந்தன் பதவிக்காக முடிவுக்கு வருகை இதனையடுத்து குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு களம் காண்கிறார். அதே போல எதிர்க்கட்சியின் சார்பாக பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் … Read more