காங்கிரஸ் போடும் திட்டம்! சோனியா காந்தி இன்று ஆலோசனை!

Congress party head sonia gandhi meeting

காங்கிரஸ் போடும் திட்டம்! சோனியா காந்தி இன்று ஆலோசனை! சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்தது.இந்த கூட்டத் தொடரானது ஜூலை மாதம் 19ல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற்றது.கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அவை நடவடிக்கைகள் எல்லா நாளும் முடங்கி வந்தன.இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி இன்றி ஓபிசி மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டது.இந்த … Read more

வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இவற்றிலிருந்து பலவகைகளில் முன்னேறி வருகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இத்தொற்றின் வீரியமானது முதல் அலை,இரண்டாம் அலை என முன்னேறி செல்கிறது. தற்பொழுதும் மூன்றாவது அலையை நோக்கி செல்ல உள்ளது.அதனால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி … Read more

பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே  சிலையை அகற்றிய பரிதாபம்!

The temple opened with the statue of the Prime Minister! It is a pity that the one who showed up removed the idol!

பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே  சிலையை அகற்றிய பரிதாபம்! தற்பொழுது ஆட்சியில் அவரவர் தொண்டர்கள் மேலிடத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை காட்ட பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தற்போது அதிக பிரபலம் அடைந்து வருகிறது.அது என்னவென்றால் தலைவர்களுக்கு கோவில் கட்டுவது தான்.அதிலும் குறிப்பாக இந்த கட்சியினர் போன்ற கோவில்கள் கட்டக்கூடாது என்று பல்வேறு நுணுக்கங்களை ஈடுபடுத்தி கோவில்களை கட்டி வருகின்றனர்.தெய்வங்களை கருவறைக்குள் வைத்து வணங்கிய காலம் போகி தற்பொழுது மக்களே … Read more

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா?

Former Minister who appealed! Need a whip on a dead horse?

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா? அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமைச்சர் … Read more

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி

Birthday cake problem cause murder

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி! பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மஜிதா சாலையில் தனியார் ஹோட்டலில் நண்பர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வந்துள்ளனர்.பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்வதற்கு பல ஏற்பாடுகள் செய்துள்ளனர் அவர்கள்.தருன்ப்ரீத்சிங் என்பவருக்கு நேற்று பிறந்தநாள்.பிறந்த நாள் கொண்டுடாவதற்க்கு கேக் வெட்டி கொண்டாட அவரது நண்பர்களும் அவரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த கொண்டாட்டங்களை அவர்கள் ஆரம்பித்தனர்.மேலும் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்டாட்டத்திற்கு … Read more

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

The World Health Organization has warned people that fake is too much!

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்! இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனங்கள் இணைத்து கூட்டாக உருவாக்கிய மருந்துதான் கொரோனா தடுப்பூசி. இந்த மருந்து தான் இந்தியாவில் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தைக்கு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசி நடமாட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக … Read more

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது!

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை! 75 நபர்களுக்கு வழங்கப்பட்டது! இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த 75 சிந்தி அகதிகள் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி இந்தூரில் நிரந்தர இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.இந்தூரில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி,முன்னாள் எம்எல்ஏ ஜிது ஜிராதி மற்றும் கலெக்டர் மணீஷ் சிங் ஆகியோர் முன்னிலையில் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அகதிகள் இந்திய அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.இந்தியாவில் உள்ள … Read more

மத பயங்கரவாதத்தை எதிர்த்த பிரபலம்! சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு!

மத பயங்கரவாதத்தை எதிர்த்த பிரபலம்! சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு!

மத பயங்கரவாதத்தை எதிர்த்த பிரபலம்! சர்ச்சை ட்வீட்டால் பரபரப்பு! இந்தி நடிகையான ஸ்வரா பாஸ்கர் ட்விட்டரில் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டார்.ஆனால் அவர் எந்த வார்த்தைகளையும் பேசாமல் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை.இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிஏஏ மசோதாவை எதிர்க்கும் ஸ்வாராவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானபோது #ArrestSwaraBhasker என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானின் ட்வீட் காரணமாக இந்த முறை ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருப்பதால்,இன்றும் அவர் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார்.”ஹிந்துத்துவா பயங்கரவாதத்துடன் … Read more

காவல்நிலையத்தில் நடந்த பயங்கரம்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

காவல்நிலையத்தில் நடந்த பயங்கரம்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

காவல்நிலையத்தில் நடந்த பயங்கரம்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி! சட்டவிரோதப் பந்தயம் தொடர்பாக மத்தியப்பிரதேச காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முப்பது வயதிற்குட்பட்ட ஒருவர் ஆகஸ்ட் 16 திங்கள்கிழமை குவாலியர் மாவட்டத்தில் போலீஸ் காவலில் இறந்தார்.குவாலியரின் காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி கூறுகையில் திங்கட்கிழமை இரவு பந்தயத்தை ஏற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் இந்தர்கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினால் இரண்டு பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சோனு பன்சால் ஒரு தனியார் … Read more