போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி!

President's honor at the war memorial! Part of the Independence Day celebration!

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று மிகவும் சிறப்பாக மற்றும் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் கொடியேற்ற தகுந்த இடங்களான பல பகுதிகளில் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது … Read more

பதிவுத் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி சலான் மோசடி! எங்கு தெரியுமா?

பதிவுத் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி சலான் மோசடி! எங்கு தெரியுமா?

பதிவுத் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி சலான் மோசடி! எங்கு தெரியுமா? கடந்த சில நாட்களாக பதிவு மற்றும் முத்திரைத் துறையால் நடத்தப்பட்ட சோதனைகளின் போது ஆந்திரா முழுவதும் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகங்களில் பரவலான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதுவரை மாநிலம் முழுவதும் குறைந்தது 17 சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் போலி சலான்களை வழங்கி,ஊழல் செயல்களில் ஈடுபட்டு கணிசமான தொகையை மோசடி செய்ததாக கண்டறியப்பட்டது. முத்திரைகள் மற்றும் பதிவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) … Read more

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

100 lakh crore announcement made by the Prime Minister! Young people are happy!

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்! இந்தியா முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்தார். அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், 100 … Read more

சுதந்திர தின விழாவில் 100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டம்

Modi-Latest National News in Tamil

சுதந்திர தின விழாவில் 100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டம் நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியாவது, நாட்டு மக்கள், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டை உருவாக்கிய மற்றும் வளர்ச்சியடைய செய்தவர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் … Read more

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

Distracting! Revenge given by India!

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி! பாகிஸ்தானில் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக காசு தாம் என்ற அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வேலைகளில் ஈடுபட்டு வரும் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பேருந்து சென்றது. அந்த பேருந்து சென்றபோது திடீரென ஒரு இடத்தில் குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. அந்தக் கோரமான விபத்தில் 9 சீனப் பொறியாளர்கள் … Read more

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!

அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்று மீருட் என்ற இடத்தில் சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண் சடலங்கள் கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை மற்றும் குற்ற பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக அவர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதை செய்தது யார் என்பதை விசாரிக்க வழக்கு பதிவு செய்து விசாரணையை … Read more

காங்கிரசின் புதிய யுக்தி! தமிழகத்தின் முக்கிய பங்கு!

Strategy of congress party with tamilnadu

காங்கிரசின் புதிய யுக்தி! தமிழகத்தின் முக்கிய பங்கு! இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்து வருகிறது.காங்கிரஸ் கட்சி மத்தியில் இதுவரை ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சியாகும்.சோனியா காந்தி இந்த கட்சியின் தலைவராக செயல்படுகிறார்.இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியாவார். தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை அடுத்த தேர்தலில் வீழ்த்த இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது.அதற்காக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் … Read more

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்!

Real lioness like Bikil movie! The thing that made me pregnant for police work!

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்! வரும் காலக்கட்டத்தில் பெண்கள் தலைதூக்கி நிற்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.அந்தவகையில் அனைத்து துறைகளிலும் மேலோங்கி காணப்படுகின்றனர்.பல துறைகளுக்கு பெண்கள் மேலோங்கி சென்றாலும் சில இடங்களில் அவர்களை குறைத்தே பேசும் நிலை இன்றளவும் உள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஓர் போதும் வர முடியாது என்று கூறி கொண்டிருக்கும் கூட்டம் இன்றளவும் காணப்படுகிறது. அவற்றை உடைக்கும் பொருட்டு பெண்கள் பல துறைகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.அதேபோல … Read more

“கோவாக்ஸின்” “கோவிஷில்டு”இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!

"கோவாக்ஸின்" "கோவிஷில்டு"இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!

கொரோனாவை தடுப்பதற்காக கோவாக்ஸ்சின் மற்றும் கோவிசீல்டு என இரண்டு தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இப்பொழுது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று போலியான தகவல்கள் வருகின்றன. ஏதோ ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதன் மூலம் இரண்டையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் சைரஸ் பூனா வாலா தெரிவித்துள்ளார். உள்நாட்டில் இரண்டு தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகிறது. ஒரே தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்வது … Read more