கவலை வேண்டாம் இந்தியாவின் மகள்களே! இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

கவலை வேண்டாம் இந்தியாவின் மகள்களே! இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ௧-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி. இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விதத்தில் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் ஒன்றுக்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் மூன்றாவது இடத்திற்கான வெண்கலப்பதக்கம் … Read more

முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதோடு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விழுப்புரத்தில் இருக்கின்ற பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சியின் மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு!

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். தஞ்சாவூரில் போராட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று விடாப்பிடியாக அறிவித்திருக்கும் கர்நாடகத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை கண்டித்து நேற்றையதினம் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக … Read more

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! ரூ.670 வரை குறைந்தது!! வெள்ளி ஒரே நாளில் 600 ரூ குறைந்தது!! ஓடி ஓடி வாங்கும் மக்கள்!!

Gold Silver Price Status !! At least up to Rs.670 !! 600 less in one day on Friday !! People who run and buy !!

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! ரூ.670 வரை குறைந்தது!! வெள்ளி ஒரே நாளில் 600 ரூ குறைந்தது!! ஓடி ஓடி வாங்கும் மக்கள்!! இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து தான் வருகிறது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து தற்போது மொத்தம் 670 ரூபாய் சரிந்துள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 26 குறைந்து உள்ளது. … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று … Read more

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சுவாசக் கோளாறு காரணமாக, சென்ற மாதம் 20ஆம் தேதி சேர்க்கப்பட்டார் சென்ற மாதம் 20 ஆம் தேதியில் இருந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக ,பாதிக்கப்பட்ட அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றைய தினம் மாலை மூன்று முப்பது மணி அளவில் இயற்கை எய்தினார். இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் … Read more

தயாநிதி மாறனை எச்சரித்த அண்ணாமலை! நடுக்கத்தில் திமுக!

தயாநிதி மாறனை எச்சரித்த அண்ணாமலை! நடுக்கத்தில் திமுக!

தமிழக பாஜகவின் இளைஞர் அணியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்காக, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் கட்சி பாஜக குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கும் ஒரு கட்சி திமுக என தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார். மதுபானங்கள் விற்பனை செய்யும் அமைச்சருக்கு மரியாதை கொடுத்து அருகில் விவசாய அமைச்சருக்கு மரியாதை மறுத்துவிட்டு தூரத்தில் வைத்திருக்கும் ஒரே அரசு திமுக அரசுதான். தமிழக மக்களுக்காக உண்மையாக உழைத்து வரும் … Read more

வெளியான அதிர்ச்சி செய்தி! வேதனையில் முதலமைச்சர்!

வெளியான அதிர்ச்சி செய்தி! வேதனையில் முதலமைச்சர்!

சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சுவாச கோளாறு காரணமாக, சென்ற மாதம் 20ஆம் தேதி சேர்க்கப்பட்டார். சென்ற 20 ஆம் தேதியிலிருந்து அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, பாதிக்கப்பட்ட அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த … Read more

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு

SBI

SBI வங்கி சேவைகள் இந்த 2 நாட்களில் நிறுத்தம்! வெளியானது அறிவிப்பு நாட்டின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியானது அதன் டிஜிட்டல் சேவைகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்வதால் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அதன் டிஜிட்டல் சேவைகளை சில மணிநேரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனியார் வங்கிகளுக்கு இணையாக சேவையை வழங்குவதுடன் அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் … Read more

கல்லுரி  மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!!

College students can now travel on buses free of charge !! Tamil Nadu government order !!

கல்லுரி  மாணவர்கள் இனி பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் நான்காயிரத்த்தை இரண்டு தவணையாக பிரித்து வழங்கப்பட்டது. மேலும் கோரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைகாரர்களுக்கும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பயணக் கட்டணம் இல்லை … Read more