கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமடைந்து வருகிறது.நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதோடு தடுப்பூசி செலுத்தும் மையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த நோய் தொற்று நோய் கண்டறியும் பரிசோதனை நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோல இந்த தடுப்பூசி எல்லோரும் சலித்துக் கொள்ளவேண்டும் என்று பல பிரபலங்கள் மூலமாக தமிழக அரசும், மத்திய அரசும், ஒன்றிணைந்து பிரபலப்படுத்தி வருகிறது. இதுவரையில் பலரும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்திக் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! வெளியான புதிய தகவல்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! வெளியான புதிய தகவல்!

தமிழகத்திலே நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தமிழகத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நாளில் இரண்டரை லட்சம் நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.தமிழக அரசு சார்பாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்கு போக்குவரத்து நிறுத்தம் போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதேபோல நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் முக … Read more

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது திமுகவின் கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஸூம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி காண வாக்கு வித்தியாசம் ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில தொகுதிகளில் 100 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி முடிவானது. ராதாபுரம் சட்டசபைத் … Read more

விவேக் மரணம்! மன்சூர் அலிகானுக்கு கிடுக்குப்பிடி!

விவேக் மரணம்! மன்சூர் அலிகானுக்கு கிடுக்குப்பிடி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்தார். அதோடு மட்டுமல்ல அவர் தமிழக அரசு முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் உறுதுணையாக இருந்திருக்கிறார். பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பல விஷயங்களில் தமிழக அரசுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். அதேபோல பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை பொது மக்களிடம் கொண்டு … Read more

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! என்ன ஆனது அவருக்கு!

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! என்ன ஆனது அவருக்கு!

தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற சில தினங்களாகவே சோர்வாக காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு சூறாவளியாக பணியாற்றிவந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபகாலமாக சற்று சோர்வுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவர் அடிக்கடி ஓய்வில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது … Read more

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை!

The protagonist who stands still! The tragedy that befell him!

நிற்கதியாக கிடக்கும் கதாநாயகன்! அவருக்கு ஏற்பட்ட அவல நிலை! கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறல்! திமுக சார்பாக புகார்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறல்! திமுக சார்பாக புகார்!

கடந்த ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.என்னை தொடர்ந்து அனைத்து வாக்குபெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த வாக்குச் சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையும் , தமிழக காவல்துறையும், இணைந்து சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடந்து கொண்டிருப்பதாக … Read more

இரவு நேர ஊரடங்கால் பேருந்துகளுக்கு ஏற்பட்ட அவலம்!

இரவு நேர ஊரடங்கால் பேருந்துகளுக்கு ஏற்பட்ட அவலம்!

தமிழ அரசு சார்பாக தற்சமயம் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, உணவக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று உணவக தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் இதற்கு முன்னரே 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட இருக்கின்ற நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வருவது, கைகளை கழுவுவது, இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதை உணவக உரிமையாளர்கள் உறுதியாக கண்காணிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி முதல் இரவு … Read more

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!

தமிழ் நாட்டில் திமுகவை பொறுத்தவரையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அந்த ஐபேக் குழுதான் என்று சொல்கிறார்கள். அந்தக் குழுவை சார்ந்த நபர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் அவர்கள் ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை மூலமாக கொடுக்கப்பட்ட அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு திமுகவிற்கு சாதகமானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார்களா? அவர்கள் … Read more

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!

tasmac

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறை இருக்கும் என்பதால், பெரும்பாலும் 9 மணிக்கே … Read more