கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!
நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமடைந்து வருகிறது.நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதோடு தடுப்பூசி செலுத்தும் மையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த நோய் தொற்று நோய் கண்டறியும் பரிசோதனை நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோல இந்த தடுப்பூசி எல்லோரும் சலித்துக் கொள்ளவேண்டும் என்று பல பிரபலங்கள் மூலமாக தமிழக அரசும், மத்திய அரசும், ஒன்றிணைந்து பிரபலப்படுத்தி வருகிறது. இதுவரையில் பலரும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்திக் … Read more