திண்டுக்கல்லில் மோதிக்கொள்ளும் அதிமுகவின் இரு முக்கிய புள்ளிகள்! யாருக்கு சீட்!

திண்டுக்கல்லில் மோதிக்கொள்ளும் அதிமுகவின் இரு முக்கிய புள்ளிகள்! யாருக்கு சீட்!

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு காலத்தில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் முக்கிய புள்ளியாகவும் அதே சமயத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்து வந்தார் அதோடு அதிமுகவின் முக்கிய முடிவை எடுக்கும் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆனார். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல ஐ. பெரியசாமி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து … Read more

தனித்துவிடப்பட்ட தமிழகத்தின் முக்கிய கட்சி! தேர்தல் புறக்கணிப்பா?

தனித்துவிடப்பட்ட தமிழகத்தின் முக்கிய கட்சி! தேர்தல் புறக்கணிப்பா?

தேமுதிக கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது ஆனால் அந்த தேர்தலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருதாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த கட்சி அந்தத் தேர்தலில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அப்போது அந்த கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் இருந்தது அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல வரவேற்பு காணப்பட்ட நிலையில் அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அந்தந்த கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வரும் முக்கிய தலைவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான தொகுதிகளிலும் தாங்கள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளிலும் களம் காண இருக்கிறார்கள்.அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் மறுபடியும் போட்டியிட இருக்கிறார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சொந்த … Read more

சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா!

சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச விருப்பம் தெரிவித்தது. இந்திய அணியின் சார்பாக களமிறங்கிய ஷிகர் தவான் 4 ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த விராட் கோலி வந்த வேகத்தில் நடையைக் கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், … Read more

திமுக கூட்டணியில் இருந்து திடீரென்று வெளியேறிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் உறைந்த திமுக தலைமை!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது அதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய முடித்துக்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியீடு வீட்டிலிருந்து வேட்புமனுவை தாக்கல் செய்யவும் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் தமிழகத்தை போலவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டும் ஒன்றிணைந்து கூட்டணி … Read more

வெளியாகும் தேர்தல் அறிக்கை! உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா திமுக தலைமை!

வெளியாகும் தேர்தல் அறிக்கை! உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா திமுக தலைமை!

அதிமுக சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மிகவும் ஜரூராக இறங்கி வேலை பார்த்து வருகிறது. அதேபோல வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் தேர்வு என்று அனைத்து விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து செயல்பட்டுவருகிறது. காரணம் எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளராக … Read more

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?

PMK Lawyer K Balu

களத்தில் முந்தும் பாமக வேட்பாளர் பாலு! ஜெயங்கொண்டம் தொகுதி நிலவரம் என்ன?   தமிழக சட்டமன்ற பொது தேர்தல் களம் விருவிருப்பாக தொடங்கியுள்ளது, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக திமுக தலைமைகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்ததுடன், கூட்டணி கட்சிகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டன, மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.   இந்த சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சாதாரண மக்களிடம் எழுந்துள்ளது, அதற்கு … Read more

ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் மட்டும்தான் ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு ஆயுள்!

ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் மட்டும்தான் ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு ஆயுள்!

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு போன்றவற்றை முடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றிலிருந்து தமிழகத்திலேயே வேட்புமனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவாக தன்னுடைய முதல்கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் … Read more

கற்களால் தாக்கப்பட்ட திமுக வேட்பாளர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கற்களால் தாக்கப்பட்ட திமுக வேட்பாளர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் என்று அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளே துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் செலுத்தி இருக்கின்றார். அவர் … Read more

முதல்வர் கேட்ட ஒற்றை கேள்வியால் மனம் நொந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதல்வர் கேட்ட ஒற்றை கேள்வியால் மனம் நொந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே அவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு விஷயங்களில், நேருக்கு நேர் விவாதங்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இது வரையில் முதல்வரும் சரி, எதிர்கட்சி தலைவரும் சரி, நேருக்கு நேர் விவாதம் செய்ததே கிடையாது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பல்வேறு இடங்களில், பல்வேறு விஷயங்களில், நேரடி விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏதாவது … Read more