நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! 

Actor Dhanush is my son…. Kathiresan, who fought for the law, passed away...!!!

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த சமயத்தில் இந்த வழக்கு திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அந்த மனுவில் தனுஷ் பள்ளி படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எங்கும் தேடியும் … Read more

வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட ரஜினியை அசிங்கப்படுத்திய ரஞ்சித்..கோபத்தில் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்..!!

Due to the work done by Ranjith, Thangalan film got in trouble.. Will the anger of Rajini fans decrease..??

வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட ரஜினியை அசிங்கப்படுத்திய ரஞ்சித்..கோபத்தில் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்..!! தனது படங்கள் மூலம் சாதி அரசியல் பேசும் இயக்குனர் ரஞ்சித் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மெட்ராஸ் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார்.  அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்து வரிசையாக காலா மற்றும் கபாலி என இரண்டு படங்களில் நடித்து … Read more

விஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!!

The executives who bargained without Vijay's knowledge.. Vijay took action in extreme anger..!!

விஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!! நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்பதால், இந்த தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் இதை மீறி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தவெக கட்சி … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் துவரை சாம்பார் – மணக்கும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: How to make Kerala Style Dwari Sambar - Fragrant!

Kerala Recipe: கேரளா ஸ்டைல் துவரை சாம்பார் – மணக்கும் சுவையில் செய்வது எப்படி? துவரம் பருப்பில் கேரளா முறைப்படி சாம்பார் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த துவரை சாம்பார் சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷன் ஆகும். தேவையான பொருட்கள்:- 1)துவரம் பருப்பு – 100 கிராம் 2)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி 3)கடுகு – 1/2 தேக்கரண்டி 4)கருவேப்பிலை – 1 கொத்து 5)வர மிளகாய் – 2 6)புளி கரைசல் – 3 … Read more

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

Kerala style sambar, how to make kerala style sambar, how to make kerala style sambar easily, how to make kerala pudding

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: சென்னை பல்கலைக்கழகம் பதவி: *Project Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

if-you-put-this-powder-in-rice-and-eat-it-you-will-get-a-permanent-solution-to-diabetes-hair-loss-joint-pain

இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!! மோசமான வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கத்தால் உடலில் மோசமான நோய்கள் உருவாகிறது. உடலை உருக்கி எடுக்கும் சர்க்கரை நோய்,கடுமையான தொந்தரவுகளை கொடுக்கும் மூட்டு வலி முழுமையாக குணமாக கறிவேப்பிலை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)உடைத்த உளுந்து – 1/4 கப் 2)வர மிளகாய் – 4 3)கருப்பு எள் – … Read more

உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது இனி சுலபமே!! முழுமையான தீர்வு உண்டு!

Getting rid of unwanted facial hair is now easy!! There is a complete solution!

உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது இனி சுலபமே!! முழுமையான தீர்வு உண்டு! ஆண்களுக்கு மீசை,தாடி இருந்தால் தான் அழகு.ஆனால் பெண்களுக்கு அவை இருப்பது அவர்களின் அழகை பாதிக்கும்.மூக்கிற்கு கீழ்,காதுப் பகுதி மற்றும் தாடையில் காணப்படும் பூனை முடியால் பெண்கள் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். ஹார்மோன் பிரச்சனையால் இந்த தேவையற்ற முடிகள் வளருகிறது.இதை அகற்ற பல முயற்சி செய்தும் அதில் தோல்வியை கண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றி வரவும். தீர்வு … Read more

ஒல்லியான கண் புருவம் அடர்த்தியாக காட்சி தர இந்த எண்ணெயை அங்கு அப்ளை செய்யுங்கள்!!

Apply this oil on thin eyebrows to make them look thicker!!

ஒல்லியான கண் புருவம் அடர்த்தியாக காட்சி தர இந்த எண்ணெயை அங்கு அப்ளை செய்யுங்கள்!! ஆண்,பெண் அனைவருக்கும் கண் புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் அழகு.புருவம் அழகாக இருந்தால் தான் முகம் பார்க்க அழகாக தெரியும். கண்களுக்கும்,முகத்திற்கும் அழகு சேர்க்கும் கண் புருவத்தை அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளர வைக்க இந்த எண்ணெயை புருவத்திற்கு பயன்படுத்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)விளக்கெண்ணெய் 3)தேங்காய் எண்ணெய் 4)சின்ன வெங்காயச் சாறு செய்முறை:- ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி … Read more

கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!!

A syrup that cools the body in the scorching sun!! Mothers can now make it at home!!

கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!! உங்கள் உடலை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள சாத்துக்குடி பழத்தில் சர்ப்த் செய்து அருந்துங்கள்.சாத்துக்குடி நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையக் கூடிய ஒரு பழ வகை ஆகும்.இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த பழத்தின் சாறு உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கோடை காலத்தில் அடிக்கடி சாத்துக்குடி சர்ப்த் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சாத்துக்குடி 2)ஐஸ்கட்டி 3)சர்க்கரை 4)புதினா … Read more

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!!

do-this-kind-of-family-deity-worship-so-that-no-evil-power-can-harm-them

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!! இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படும் நபர்கள் 1000 பேர் இருக்கின்றனர். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் … Read more