பீரியட் நாட்களில் இதனை ஒரு முறை குடித்தால் போதும் நீர்க்கட்டி கரைந்து அடுத்த மாதமே கட்டாயம் கருத்தரித்து விடலாம்!! 

If you drink this once on the period days, the cyst will dissolve and you will get pregnant in the next month!!

பீரியட் நாட்களில் இதனை ஒரு முறை குடித்தால் போதும் நீர்க்கட்டி கரைந்து அடுத்த மாதமே கட்டாயம் கருத்தரித்து விடலாம்!! பெரும்பாலான பெண்கள் இந்த காலகட்டத்தில் சந்தித்து வருவது கர்ப்பப்பை நீர்க்கட்டி தான் இதனால் ஹார்மோன் மாற்றம் உண்டாகி உடல் பருமன் போன்றவற்றையும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கர்பப்பை நீர்க்கட்டி கரையும் வரை அவர்களுக்கு குழந்தை பேறு என்பது தாமதமாகவே உள்ளது. இதனை எல்லாம் தடுத்து விரைவில் கர்ப்பமாக சித்த வைத்தியம் முறையை பின்பற்றலாம். சித்த வைத்திய முறையில் கர்ப்பப்பை … Read more

எப்பேர்ப்பட்ட பித்தமும் நொடியில் குணமாக இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 

Drink 1 glass of this to cure any kind of bile in an instant!!

எப்பேர்ப்பட்ட பித்தமும் நொடியில் குணமாக இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! நாம் தினசரி உடலுக்கு தேவையான நீரை அருந்தாமல் விட்டுவிட்டார் நமது உடலில் வாதம் பித்தம் கபம் இவை மூன்றும் சமநிலையில் இருக்காது. அவ்வாறு நம் உடலுக்கு தேவையான தண்ணீர் ஆனது கிடைக்காவிட்டால் பித்தம் அதிகரித்து விடும். அதுமட்டுமின்றி மது அருந்துதல் புகைப்படத்தல் இவ்வாறான பழக்கங்களும் புத்தகத்தை உண்டாக்கும். பித்தம் அதிகரித்து விட்டால் செரிமான பிரச்சனையில் கோளாறு காணப்படும்.அத்தோடு தலைசுற்றல் போன்றவற்றையும் ஏற்படும். இதிலிருந்து முழுமையாக விடுபட … Read more

சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

Eat 2 grams of this to beat diabetes!! No need for pills anymore!!

சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!! இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்துவிடுகிறது.இதிலிருந்து எளிமையான முறையில் விடுபட நாம் சித்த மருத்துவத்தை பின்பற்றலாம் இந்த நீரிழிவு நோய் ஒருவருக்கு இருந்துவிட்டால் அவர்கள் உண்ணும் உணவில் இருந்து அனைத்திலும் மிகுந்த கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி உணவில் அதிகமான கீரை பழங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது அவசியம். அதேபோல … Read more

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி! தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கோவை தொகுதி சற்று பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கியவருமான சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ளது. அதேபோல கோவை தொகுதியில் திமுகவை தாண்டி அதிமுக-பாஜக … Read more

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Lab Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) பணி: Lab Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 … Read more

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!! முகத்தில் கருமை,கரும் புள்ளிகள்,முகப்பருக்கள் இருந்தால் அவை முக அழகை கெடுத்துவிடும்.எனவே முகத்தை இயற்கையான முறையில் வெள்ளையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி – 2 தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி 4)பால் – 1 தேக்கரண்டி செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை … Read more

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?

If you know these health tips, you are the doctor!!!

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும். நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் … Read more

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக "வெந்தயம் + வெங்காயம்" இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மூல நோய் பாதிப்பு ஏற்படுவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இறுகி கடினமான மலம் வெளியேறுதல்,முக்கி முக்கி மலம் கழித்தல்,மலம் கழித்தலின் போது இரத்தம் ஆசனவாயில் இரத்தம் கசிதல் ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இதை வீட்டில் உள்ள வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை கொண்டு எளிதில் குணமாக்கி கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)சின்ன வெங்காயம் 3)தண்ணீர் 4)தேன் செய்முறை:- … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் - சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி? மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சியான கோழியில் சுவையான ஊறுகாய் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பில்லாத கோழிக்கறி – 1/2 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – 1/4 கப் 3)உப்பு – தேவையான அளவு 4)மிளகாய் தூள் – 1/4 கப் 5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 6)இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி 7)எலுமிச்சை … Read more

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!! இன்று வாழ்க்கையை நடத்துவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.எதற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.பணம் இருந்ததால் தான் மதிப்பு,மரியாதை உருவாகும் என்ற பின்பம் சமுதாயத்தில் உருவாகி விட்டது. ஆனால் தீய எண்ணங்கள் கொண்ட நபர்களால் வாழ்வில் வளர்ச்சி,சந்தோசம் ஆகியவை தடைபட்டு கடன் பிரச்சனை,குடும்ப பிரச்சனை ஆகியவை ஏற்படும். வாழ்வில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் … Read more