விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!!

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!!

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் முன்னேற்ப்பாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன ஏற்கனே தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில் திமுக சார்பில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். எனவே திமுக சார்பில் … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த திமுக!! கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது. முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பின் பெரிய கட்சியான காங்கிரஸிடனான பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்தநிலையில், சென்னையில் இருந்து தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் வேணுகோபால் மற்றும் … Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்! கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – மருதமலை முருகன் கோயில் பணி – அலுவலக உதவியாளர் காலியிடங்கள் – மொத்தம் 02 … Read more

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!! இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை இளநரை. இதை எளிதில் கருமையாக்க ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- *பப்பாளி இலை *மருதாணி இலை *அவுரி இலை *செம்பருத்தி இலை *நெல்லிக்காய் *எலுமிச்சை சாறு செய்முறை:- பப்பாளி இலை(நறுக்கியது), மருதாணி இலை, அவுரி இலை, செம்பருத்தி, நெல்லிக்காய் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். … Read more

வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்!

வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்!

வீட்டில் டேரா போட்டிருக்கும் எறும்பு கூட்டத்தை நொடியில் காலி செய்ய இது ஒன்று போதும்! எறும்பு தொல்லை இல்லாத வீடு கிடையாது. வீட்டில் கடுகளவு இனிப்பு விழுந்தாலும் அதை சுற்றி 1000 எறும்புகள் மொய்க்கிறது. இந்த எறும்புகள் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)எலுமிச்சை சாறு 2)உப்பு 3)தண்ணீர் ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும். அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். … Read more

இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்!

இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்!

இந்த ஹெர்பல் பேஸ்ட் உங்கள் தலை முடியின் நீளத்தை ஸ்கேல் வைத்து அளக்க வைக்கும்! நமது பாட்டி காலத்தில் பெண்களுக்கு கூந்தல் அடர்த்தி மற்றும் நீளம் அதிகமாக இருக்கும். கூந்தலே அவர்களுக்கு தனி அழகை கொடுக்கும். ஆனால் இன்றைய காலத்தில் முடிக்கு தேவையான ஆரோக்கியம் இல்லாமல் முடி எலிவால் போல் இருக்கிறது. இவ்வாறு தலை முடியின் அடர்த்தி மற்றும் நீளம் குறைவாக உள்ளவர்கள் ஹெர்பல் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீகைக்காய் பொடி 2)செம்பருத்தி பொடி … Read more

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா? தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டது. காலையிலேயே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் உடலில் அதிகளவு சூடு உருவாகிறது. உடல் சூடானால் தலைவலி, வியர்க்குரு கொப்பளம், அம்மை, சூட்டு கொப்பளம் போன்றவை உருவாகும். எனவே உடல் சூட்டை தணிக்க கம்மங்கூழ் தயாரித்து குடிங்கள். கம்மங்கூழில் அதிகளவு இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்கள் உள்ளது. கம்மங்கூழ் செய்ய தேவைப்படும் பொருட்கள்:- கம்பு உப்பு மோர் … Read more

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்! நம் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ஒருவேளை குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால் தீராத கஷ்டங்கள் தங்களை வந்து சேரும். எனவே எந்த ஒரு சூழிநிலையிலும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்து விடாதீர்கள். வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு தீபம் ஏற்றி வைப்பதினால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும். … Read more

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி? இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு வரப் பிரசாதம் ஜீவாமிர்தம். யூரியா போன்ற இராசனாய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் ஜீவாமிர்தம் 1000 மடங்கு செடிகளுக்கு வளர்ச்சியூக்கியாக செயல்படுகிறது. தேவையான பொருட்கள்:- 1)மாட்டு சாணம் 2)மாட்டு கோமியம் 3)நாட்டு சர்க்கரை 4)பயறு மாவு 5)மண் 6)தண்ணீர் செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 கிலோ மாட்டு சாணம், 3 … Read more

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி. இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை … Read more