சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி!

சிறையிலிருந்தே ராஜினாமா? முற்றிலும் அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி! புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி இதுவரை இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில் தற்போது தனது அமைச்சர் பதவியை முற்றிலுமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கை உயர் … Read more

ஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை..! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திண்டுக்கல்) பணி: *நடமாடும் கால்நடை … Read more

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைலில் எலுமிச்சை சாதம்.. மணக்கும் சுவையில்..! உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் எலுமிச்சை சாறில் கேரளா பாணியில் சாதம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)பாசுமதி அரிசி சாதம் – 2 கப் 2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி 3)கடுகு – 1 தேக்கரண்டி 4)கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 5)வேர்க்கடலை – 1 தேக்கரண்டி 6)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு 7)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி … Read more

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி?

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் "வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு" - பயன்படுத்துவது எப்படி?

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி? வீட்டில் துணி தேக்கி வைத்திருக்கும் இடங்களில், ஈரப்பதம் உள்ள இடங்களிலும் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதில் பூரான் பலரையும் கடிக்கும் உயிரினமாக இருக்கின்றது. இந்த பூரான் கடியை குணமாக்க மருத்துவமனையை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். பூரான் கடித்தால் அந்த இடத்தில் தடுப்பு, அரிப்பு, சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் … Read more

நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்…!

நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்...!

நரை முடியை வேரிலிருந்து கருமையாக்கும்.. இயற்கை வைத்திய குறிப்புகள்…! வெள்ளை முடியை கருமையாக்க உதவவும் வீட்டு வைத்தியம்… தீர்வு 01:- கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வர நரைமுடி அனைத்தும் சில நாட்களில் கருமையாகும். தீர்வு 02:- கற்றாழை தேங்காய் எண்ணெய் ஒரு … Read more

தீராத முதுகு வலியை சட்டுனு விரட்டும் பானம் இது..!

தீராத முதுகு வலியை சட்டுனு விரட்டும் பானம் இது..!

தீராத முதுகு வலியை சட்டுனு விரட்டும் பானம் இது..! முதுகு வலி முதுமை காலத்தில் ஏற்படும் ஒரு பாதிப்பாக இருந்த காலம் போய்… சிறுவர்கள், இளைஞர்கள் சந்திக்கும் பாதிப்பாக உருவெடுத்து விட்டது. இந்த முதுகு வலி இளம் தலைமுறைக்கு ஏற்பட முக்கிய காரணம்.. நீண்ட நேரம் அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, படிப்பது போன்ற செயல்கள் செய்வதால் தான். இதை குணமாக்க வீட்டு முறையில் அசத்தல் தீர்வு இதோ… 1)சீரகம் 2)வெந்தயம் 3)மிளகு 4)கஞ்சி … Read more

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..!

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..!

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. இவை அனைத்தும் மாயமாக இந்த தூபம் போடுங்கள்..! நமக்கு கெடுதல் ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் நபர்களால் வைக்கப்படும் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி உள்ளிட்ட கெட்ட சக்திகளை அடியோடு அழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பொருட்களை கொண்டு தூபம் போடுங்கள். தூபம் போட தேவைப்படும் பொருட்கள்:- 1)வெண் கடுகு 2)உப்பு 3)நொச்சி சமூலப்பொடி 4)தேவதாறு 5)அருகம்புல் 6)நாய்க்கடுகு 7)சாம்பிராணி தூபம் போடும் முறை…. ஒரு கிண்ணத்தில் … Read more

இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!

இது தெரியுமா? "கற்றாழை + பூண்டு".. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!

இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..! நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பானம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியம் என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கின்றது. பெரும்பாலானோர் சுவைக்காக மட்டுமே உண்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை பற்றி துளி அளவும் கவலை கொள்வதில்லை. இதனால் முதுமை காலத்தில் நாம் சந்திக்கும் நோய் பாதிப்புகள் ஏராளம். இந்த நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க.. சுலபமான … Read more

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..!

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..!

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..! இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில் நம் உடல் ஆரோக்கியத்தின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் உயிருக்கு உலை வைக்கும் நோய்களை எளிதில் சந்திக்க நேரிடும். அதிலும் சர்க்கரை நோய் ஆளையே உருக்கிவிடும். இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், சர்க்கரை இருப்பவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும்… பாகற்காய், … Read more

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்!

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்!

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்! கடவுளை அலங்கரிப்பதற்கு முன்னர் பழம், பால், நெய் உள்ளிட்ட தெய்வீக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாறு அபிஷேகம் செய்ய என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.. அதனால் நமக்கு கிடைக்க கூடிய பலன்கள் பற்றி அறிவோம். கோயிலுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு முன்னர் அதன் பலன்களை அறிந்து கொண்டு கொடுப்பது சிறப்பு. மங்களகரமான மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்வதால் நமக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி … Read more