கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் – அற்புத சுவையில் செய்யும் முறை!

கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் - அற்புத சுவையில் செய்யும் முறை!

கேரளா ஸ்பெஷல் உருளி ஆப்பம் – அற்புத சுவையில் செய்யும் முறை! உருளி என்ற பாத்திரத்தில் செய்யப்படுவதால் இவை உருளி அப்பம் என்று அழைக்கப்படுகிறது. பச்சரிசி, தேங்காய் துருவல் உள்ளிட்ட சில பொருட்கள் வைத்து தயார் செய்யப்படும் இந்த ஆப்பம் கேரளர்களின் விருப்ப உணவாக இருக்கின்றது. தேவையான பொருட்கள்.. *பிரவுன் பச்சரிசி – 1 கப் *தேங்காய் துருவல் – 1/2 கப் *பெரிய வெங்காயம் – 1 *அரிசி சாதம் – 1/2 கப் *உப்பு … Read more

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது!

குடிமன்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. டாஸ்மாக்கில் பிப்ரவரி 01 முதல் மது விலை உயர்கிறது! தமிழகத்தை பொறுத்தவரை மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை அரசே ஏற்று நடுத்தி வருகிறது. திமுக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு நாளும் டார்கெட் பிக்ஸ் செய்து மதுவை விற்றுவருகிறது. இதனால் குடிமகன்களை கொண்ட பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் டாஸ்மாக்கில் கொடுத்து குடிக்கு அடிமையாகும் … Read more

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு! திருச்சியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(திருச்சி) பணி: *அலுவலக உதவியாளர் பணியிடம்: திருச்சி மாவட்டம் முழுவதும் … Read more

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்!

ஆண், பெண் அவசியம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சாஸ்திரக் குறிப்புகள்! *வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து தினமும் விளக்கேற்ற வேண்டும். *காலை நேரத்தில் கந்தசஷ்டி கவசம், பெருமாள் மந்திரம் கேட்பது நல்லது. *வீட்டில் தினமும் பூஜை செய்வதினால் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். *மங்களகரமான வெள்ளிக் கிழமை நாளில் மங்கையர்கள் பிறருக்கு காசு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். *அண்டை வீட்டு விஷயங்களை தங்கள் வீட்டில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். *வருடத்தில் இரு முறையாவது குலதெய்வ கோயிலுக்கு … Read more

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்!

இந்த கசாயம் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமாவை குணமாக்கும்! இந்த காலகட்டத்தில் உடலில் நோய் வைத்திருப்பவர்களே அதிகம். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இதற்கு முதன்மை காரணம் ஆகும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்தும் விருந்தாளி போல் வந்து செல்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இதுபோன்ற தொந்தரவுகளை பார்க்க நேரிடும். இதில் இருந்து உடலை காத்துக் கொள்ள வாரம் ஒருமுறை மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்… *மிளகு … Read more

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..!

மயிலிறகை வைத்து இவ்வாறு செய்தால் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வம் பெருகும்..! உங்கள் வீட்டில் பணம், செல்வம் நிறைந்து இருக்க.. மயிலிறகு பரிகாரம் செய்யவும். இந்த பரிகாரத்தை பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மயிலிறகு மிகவும் அழகான ஒன்று. இதை வைத்து எவ்வாறு பரிகாரம் செய்வது… உடையாத 8 மயிலிறகு வாங்கிக் கொள்ளவும். பூஜை பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவை கிடைக்கும். இந்த 8 … Read more

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

உடலை இரும்பு போல் வலுவாக்க இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்..! உடல் வலிமையாக இருந்தால் எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்க அஞ்சும். நம் உடலை வலிமையாக்க மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் தவறான செயல். உடலை ஆரோக்கியமான முறையில் இரும்பு போல் வலுவாக்க வெந்தயம், அரிசி, கருப்பு உளுந்து பயன்படுத்தி களி செய்து சாப்பிடவும். வெந்தயக் களி பயன்கள்.. *எலும்பு வலுப்பெறும். *பெண்களுக்கு கருப்பை பிரச்சனை சரியாகும். *இரத்த ஓட்டம் சீரக இருக்கும். … Read more

கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..!

கேரளா ஸ்டைல் நாடன் கோழி குழம்பு.. கமகமக்கும் சுவையில்..! மக்கள் அனைவராலும் விரும்பப்படும் கோழி இறைச்சியை வைத்து கேரளா ஸ்டைலில் நாடன் கோழி குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *கோழி இறைச்சி – 1/2 கிலோ *பெரிய வெங்காயம் – இரண்டு *இஞ்சி பூணடு பேஸ்ட் – 1 ஸ்பூன் *தக்காளி – 1 *தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன் *கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன் *கரம் … Read more

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!

தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ! நம்மில் சிலருக்கு தொடையின் இடுக்குகளில் சிறிய புண் போல ஏற்பட்டு அதுவே நாட்கள் செல்ல செல்ல அரிப்பாக மாறிவிடும். அந்த அரிப்பு பிற்காலத்தில் தோல் முழுவதும் பரவி தோல் அரிக்கத தொடங்கும். இதற்கு காரணம் தொடைகளில் ஈரத்தன்மை இருப்பது தான். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் இந்த புண் விரைவில் ஆறாது. இந்த புண் ஆற ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். ஆனால் மீண்டும் … Read more

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்!

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்!

இந்தியன் பேங்க்கில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை..! கை நிறைய சம்பளம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Consultant” பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Consultant காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more