கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் - ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னி ராசிக்கு செல்லும் சூரியன் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: வரும் அக்டோபர் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து சுக்கிரனின் ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் சிறக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நிதிநிலைமை மேம்படும். கடகம்: … Read more

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!! நம்மில் பெரும்பாலானோருக்கு பலாப்பழம் விரும்பி சாப்பிட கூடிய பழ வகைகளில் ஒன்றாக இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவை அனைவரையும் உண்ண தன் பக்கம் இழுக்கும்.இந்த பழம் தமிழகத்தில் பண்ருட்டி,தேனி,நீலகிரி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் விளைகிறது. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த பழத்தை கொண்டு ஜூஸ்,ஹல்வா,கேக்,இனிப்பு பண்டங்கள் செய்யப்படுகிறது.இந்த பலா பழத்தை காட்டிலும் … Read more

பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

பாத்ரூமில் உள்ள விடாப்பிடியான மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம் வீட்டு பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகளை 5 நிமிடத்தில் சுத்தம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைகளை பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *சீகைக்காய் தூள் – 2 பாக்கெட் *ஷாம்பு – 1 பாக்கெட் *சமையல் சோடா – 1 தேக்கரண்டி *எலுமிச்சம் பழ சாறு – 1 தேக்கரண்டி செய்முறை:- … Read more

தலைமுடி கடகடனு வளர ஈஸியான முறையில் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை!!

தலைமுடி கடகடனு வளர ஈஸியான முறையில் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை!!

தலைமுடி கடகடனு வளர ஈஸியான முறையில் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை!! பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது.தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை,உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல்,இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது. இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை.தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே … Read more

3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!!

3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!!

3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!! பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண் புருவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லா பெண்களுக்கும் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருப்பதில்லை.மெல்லிய கண் புருவங்களை அடர்த்தியாக வளர்க்க எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை முறையில் தீர்வு காணலாம். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *சின்ன வெங்காயம் – 5 *விளக்கெண்ணெய் – 1/2 தேக்கரண்டி *பட்ஸ் – 1 செய்முறை:- முதலில் … Read more

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!!

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!!

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!! காதுகள் சரியாக கேட்க வேண்டுமென்றால் செவிப்பறை சீராக இருக்க வேண்டும்.ஆனால் அதிகப்படியான ஒலி உள்ளிட்டவைகளால் காது இரைச்சல் ஏற்படுகிறது.காதுக்குள் தண்ணீர் புகுந்தாலும் காது வலி,இரைச்சல் பாதிப்பு ஏற்படும்.இதை இயற்கை வழிகளில் சரி செய்ய முயலுங்கள். தேவையான பொருட்கள்:- *வெள்ளை பூண்டு – 1 *முசுமுசுக்கை இலை – 1 செய்முறை:- வெள்ளை பூண்டை தோல் நீக்கி சுத்தம் … Read more

10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

10 வேப்பிலை போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடிந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.’ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு வகைகள் மலேரியா,டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை.கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான். இந்த கொசுக்களை 10 வேப்பிலை வைத்து உடனடியாக விரட்டி விடலாம்.நம் ரத்தத்தை … Read more

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!!

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!!

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!! சேலம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் இருக்கின்றது. இதையடுத்து இந்த விமான நிலையத்தில் இருந்து சேலம் முதல் சென்னை வரையில் ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் மூலமாக விமான சேவை இயங்கி … Read more

ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!!

ஆதார் எண் போல் மாணவர்களுக்கு "அபார் எண்" வழங்க மத்திய அரசு முடிவு!!

ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!! நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு என்று மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. கல்லூரிகளில் சேரும் மாணவ,மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள்,ஆவணங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பலர் அரசு வேலை பெறுவதற்காக போலி கல்வி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்வதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.இந்நிலையில் போலி சான்றிதழ் முறைகேட்டை … Read more