டீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி?

டீ கடை "வெங்காய போண்டா" - ருசியாக செய்வது எப்படி?

டீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி? நமக்கு பிடித்த எண்ணெய் பண்டங்களில் ஒன்று வெங்காய போண்டா.மழை நேரத்தில் உண்ண தகுந்த ஒன்று பண்டம் இது.இந்த சுவையான காரமான வெங்காய போண்டாவை டீ கடை சுவையில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பெரிய வெங்காயம் – 4(நறுக்கியது) *கடலை மாவு – 1/2 கப் *அரிசி மாவு – 1/4 கப் *மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி … Read more

பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

பாய் வீட்டு நெய் சோறு சுவையாக இருக்க காரணம் இது தான்!! பாய் வீட்டில் செய்யப்படும் பிரியாணி எவ்வளவு பேமஸோ அது போல் தான் நெய் சோறும்.இந்த உணவை பலரும் விரும்பி உண்கிறார்கள்.இந்த நெய் சோறை பாய் வீட்டு ஸ்டைலில் சுவையாக செய்யும் முறை கீழ கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சீரக சம்பா அரிசி – 1 கப் *நெய் – 70 மில்லி *பட்டை – 2 துண்டு *இலவங்கம் – 4 *அன்னாசி … Read more

சுவையான திணை அப்பம் – செய்வது எப்படி?

சுவையான திணை அப்பம் - செய்வது எப்படி?

சுவையான திணை அப்பம் – செய்வது எப்படி? திணை அரிசியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. திணை அரிசியை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும். மேலும், திணையில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. மேலும், கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி.. திணை அரிசியை வைத்த எப்படி அப்பம் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் திணை – 4 கப் இட்லி அரிசி – … Read more

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட்டால்போதும்..!

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட்டால்போதும்..!

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிட்டால்போதும்…! கல்யாண பெண்கள் சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் கருத்தரித்து விடுவார்கள். புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் சீக்கிரம் குழந்தை வேண்டும் என்றால், கருவின் ஆரோக்கியம் முக்கியம். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். புது தம்பதியர் இருவரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சீக்கிரம் கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எப்படி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம் – காய்கறிகள் … Read more

தெருவே கமகமக்கும் கொத்தமல்லி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

தெருவே கமகமக்கும் கொத்தமல்லி சாதம் - சுவையாக செய்வது எப்படி?

தெருவே கமகமக்கும் கொத்தமல்லி சாதம் – சுவையாக செய்வது எப்படி? நம் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் கொத்தமல்லி இலையில் விட்டமின் ஏ,சி மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது.இந்த கொத்தமல்லி இலையை வைத்து சுவையான கொத்தமல்லி சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி *இஞ்சி – சிறு துண்டு *பூண்டு – … Read more

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கல்யாண முருங்கை!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கல்யாண முருங்கை!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கல்யாண முருங்கை!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! கல்யாண  முருங்கை என்னும் செடி குழந்தையின்மை பிரச்சனை முதல் பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருந்தாக உள்ளது. குழந்தையின்மை பிரச்சனைக்கு இதை எவ்வாறு. பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கல்யாண முருங்கை செடியை யாரும் வீட்டில் தனியாக வளர்ப்பது கிடையாது. விவசாய நிலங்களில், வேலி ஓரங்களில் வளர்ந்து இருக்கும். இதன் இலைகள் மட்டும் அல்ல. இதன் … Read more

அடடா என்ன ஒரு டேஸ்டான வெங்காய சட்னி!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

அடடா என்ன ஒரு டேஸ்டான வெங்காய சட்னி!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

அடடா என்ன ஒரு டேஸ்டான வெங்காய சட்னி!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமாக வெங்காய சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும்.இந்த வெங்காய சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பெரிய வெங்காயம் … Read more

கொத்தமல்லி விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க மக்களே!!

கொத்தமல்லி விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க மக்களே!!

கொத்தமல்லி விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க மக்களே!! நம் வீட்டு சமையலில் வாசனையை கூட்டுவதில் கொத்தமல்லி இலை மற்றும் அதன் விதைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கொத்தமல்லி இலையைப் போல் அதன் விதையிலும் வைட்டமின் ஏ,பி1 மற்றும் இரும்புச் சத்துக்கள்,புரோட்டீன்,பாஸ்பரஸ்,கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது. கொத்தமல்லி விதையின் பயன்கள்:- *கண் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் … Read more

முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

முடி பொசுபொசுனு வளர இந்த கருவேப்பிலை குழம்பை சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! நாம் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,இரும்புச் சத்து,நார்ச்சத்து வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்த சோகை,செரிமான பாதிப்பு,உடல் பருமன் உள்ளிட்டவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.அது மட்டும் இன்றி முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு கருவேப்பிலை முக்கிய தீர்வாக இருக்கிறது.முடி கருமையாக வளர,அடர்த்தியாக வளர கருவேப்பிலை முக்கிய பொருளாக இருக்கிறது.இந்த கருவேப்பிலையை வைத்து ருசியான குழம்பு செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. … Read more

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!! ஆரோக்கியமற்ற உணவு,அதிகப்படியான இனிப்பு உண்பது போன்றவற்றால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.அதேபோல் பற்களை முறையாக துலக்காதது போன்றவையாலும் சொத்தை பற்கள் உருவாகத் தொடங்கும். இதனால் வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் குடைச்சல்,பற்களில் புழு உற்பத்தி ஆகுதல்,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது … Read more