வீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!!

வீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!!

வீட்டு முறையில் கொத்தமல்லி தூள் செய்யும் முறை!! உணவில் 100% சுவையை கொடுக்கும்!! நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட சைவ மற்றும் அசைவ உணவுகளின் ருசியை கூட்டுவதில் கொத்தமல்லி தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த கொத்தமல்லி துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வாழைப்பூவை வைத்து இப்படி ஒருமுறை சாம்பார் செய்வது பாருங்க!! சுவை பிரமாதமாக இருக்கும்!! உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் வாழைப்பூற்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த வாழைப்பூவில் அதிகளவு வைட்டமின்கள்,ஃப்ளேவனாய்ட்ஸ்,புரோட்டீன் நிறைந்து இருக்கிறது.இதை உணவாக எடுத்து கொள்வதன் மூலம் மலசிக்கல்,வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் சரியாகும்.இந்த ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூவில் சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள் *வாழைப்பூ – 2 கப் *துவரம் பருப்பு … Read more

“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!

"புதினா சாதம்" செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!

“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!! நம் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் புதினா இலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து,கொழுப்பு,கார்போஹைடிரேட்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது.இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.இந்த புதினா இலையை வைத்து சுவையான புதினா சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *புதினா இலைகள் – 2 கப் … Read more

தேங்காய் – மாங்காய் துவையல் – சுவையாக செய்வது எப்படி?

தேங்காய் - மாங்காய் துவையல் - சுவையாக செய்வது எப்படி?

தேங்காய் – மாங்காய் துவையல் – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் துவையல் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.துவையலில் பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் தேங்காய் – மாங்காய் துவையல்.இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *மாங்காய் நறுக்கியது – 1 கப் *தேங்காய் – 3/4 கப்(துருவியது) *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு *மிளகாய் தூள் – 2 … Read more

அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் – சுவையாக செய்வது எப்படி?

அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் - சுவையாக செய்வது எப்படி?

அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் – சுவையாக செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் அலாதி பிரியம்.கிட்டத்தட்ட சிக்கன் சுவையை ஒத்திருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுவையான ரோஸ்ட் செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *உருளைக்கிழங்கு – 4 *பெரிய வெங்காயம் – 1 *பூண்டு – 10 பற்கள் *மஞ்சள் துள் – 1 *பொட்டுக்கடலை – 1 கப் *பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி *வரமிளகாய் – 8 … Read more

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா? மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு அவர்களது பெயரில் ஏழைகளுக்கும் உணவளிப்பதை நாம் வழக்கமாக வைத்து வருகிறோம். நாம் அளிக்கும் தானம் முன்னோர்கள் உணவாக ஏற்றுக்கொண்டு, நமக்கு ஆசி வழங்குவார்களாம். அதனால், மகாளய பட்சத்தில் நம் முன்னோர்களுக்கு படையலிடுவது முக்கியத்துவமாக இருந்து வருகிறது. மேலும், அமாவாசை நாளிலும் நம் முன்னோர்களுக்கு படையல் வைத்து தானம் செய்து வருகிறார்கள். முன்னோர்களுக்கு படைக்கும் உணவையும் சாப்பிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்களுக்கு … Read more

பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!!

பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!!

பொட்டுக்கடலை முறுக்கு பிடிக்குமா? அப்போ இப்படி ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முறுக்கு ஒரு விருப்பமான பண்டமாக இருந்து வருகிறது.அதனை நொறுங்கும் சத்தத்தோடு சுவைக்கும் பொழுது சொல்ல வாரத்தையே இல்லை.ஆனால் முறுக்கு செய்வது மிகவும் கடினம் என்று உங்களில் பலர் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.கடையில் வாங்கி உண்ணும் முறுக்கு டேஸ்ட்டாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் நம் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்குமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.முறுக்கு சுவைப்பது எப்படி சுலபமோ அதேபோல் … Read more

பார்சல் டெலிவிரி சேவையில் டன்சோவுக்கு எதிராக களமிறங்கும் ஓலா நிறுவனம்!!! சபாஷ் சரியான போட்டி!!!

பார்சல் டெலிவிரி சேவையில் டன்சோவுக்கு எதிராக களமிறங்கும் ஓலா நிறுவனம்!!! சபாஷ் சரியான போட்டி!!!

பார்சல் டெலிவிரி சேவையில் டன்சோவுக்கு எதிராக களமிறங்கும் ஓலா நிறுவனம்!!! சபாஷ் சரியான போட்டி!!! பார்சல் டெலிவரி செய்யும் டான்சி நிறுவனத்துக்கு போட்டியாக ஒலா நிறுவனமும் பார்சல் டெலிவரி செய்யும் வேலையில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. டன்சோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உணவு, மருந்துகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகின்றது. மேலும் கனரக பொருள்களை இடமாற்றம் செய்யும் சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு டன்சோ நிறுவனம் வழங்கி வருகின்றது. டன்சோ நிறுவனம் … Read more

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!!

பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போகும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!!! பொய்யான செய்தி என்று அறிக்கை வெளியிட்ட பொதுச்செயலாளர்!!! பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக வெளியாகி செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் விஜய் அவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more