வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!! கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னிய சமூக மக்களுக்காக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குகள் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா? பண மோசடி செயலில் ஈடுபட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை முடிந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!

2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!

2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!! பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு நடிகர் ஷாரூக்கான் அவர்களுக்கு ஒய்+ பாதுகாப்பு அளித்துள்ளது. இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஷாரூக்கான் அவர்கள் நடித்து இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே … Read more

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!! ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா அவர்களுக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மகன் ரெட்டி அவர்களுக்கும் ஆதரவாக நடிகை ரோஜா அவர்களின் கணவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாதுறை … Read more

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!! உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களுக்கு தனித்துவமான அடையாளம், சட்ட பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றிற்காக இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் விற்கப்படும் மல்லி, விருதுநகரில் விற்பனை செய்யப்படும் செடிபுட்டா சேலைகள், … Read more

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!! தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல … Read more

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!!

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!!

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!! இந்தியா மற்றும் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மதிய உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். நேற்று(அக்டோபர்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் … Read more

உடல் எடையை குறைக்க உதவும் குடை மிளகாய்!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? 

உடல் எடையை குறைக்க உதவும் குடை மிளகாய்!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? 

உடல் எடையை குறைக்க உதவும் குடை மிளகாய்!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? நாம் சமையலுக்கு பயன்படுத்தும் குடை மிளகாயில் உள்ள சத்துக்கள் என்னென்ன, இந்த குடை மிளகாய் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தாம் பொதுவாக சமையலுக்கு சாதாரணமாக இருக்கும் பச்சை மிளகாயை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த பச்சை மிளகாயில் பல சத்துக்கள் இருக்கின்றது என்றாலும் குடை மிளகாயை நாம் பயன்படுத்தும் பொழுது உடலுக்கு பலவித … Read more

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! இன்றைய காலத்தில் திருமணம் நடைபெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.இதற்கு அதிக வயது,தோஷம்,வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது.இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது.இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். திருமண யோகம் கூடி வர ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.இதற்கு முதலில் வீட்டு … Read more

மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!!

மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!!

மட்டன் மற்றும் சிக்கன் குழம்பின் சுவையை கூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் சேருங்கள் போதும்!! நம் இந்தியர்களின் உணவில் மசாலா பொருட்கள் அதிகம் இடம் பெற்றுகிறது.காரணம் அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்கள்.அதுபோல் கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் சிக்கன் மற்றும் மட்டனுக்கு சேர்க்கப்படும் தூளுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். … Read more