வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!!

வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!!

வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!! எவ்வளவு வெள்ளை முடி இருந்தாலும் கருமையாக மாறும் அதற்கு இதனை பயன்படுத்தினால் போதும்.வயதான காலத்தில் வெள்ளை முடி உண்டாவது இயற்கையானது. ஆனால் 30 வயதிலும் சிலநேரங்களில் 20 வயதிலும் வெள்ளை முடி இருந்தால் அது மோசமான மன உளைச்சலை உண்டாக்கிவிடும். நரை மற்றும் வெள்ளை முடி இரண்டும் உங்கள் முடி நிறமியை இழப்பதால் உண்டாகும் பிரச்சனை நிறமியில் குறைப்பு இருக்கும் போது முடி சாம்பல் … Read more

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!!

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!!

இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!! முழங்கால் மூட்டு அல்லது முழங்கால் மூட்டைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் இருந்து முழங்கால் வலி ஏற்படுகிறது. அதிகப்படியான உடல் செயல்பாடு, சுளுக்கு, விகாரங்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருப்பது போன்ற பல காரணிகள் முழங்கால் வலிக்கு காரணமாகின்றன. முதுமையில் முழங்கால் மூட்டு தேய்மானம் காரணமாகவும் முழங்கால் வலி ஏற்படலாம். முழங்கால் வலியின் அறிகுறிகள் யாவை? … Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தொடர்ந்து நீடிக்கப்படும் சலுகை!!

Happy News for SBI Customers!! Ongoing offer!!

SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! தொடர்ந்து நீடிக்கப்படும் சலுகை!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.மேலும் SBI … Read more

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!

Tirupati - Tamil Nadu buses stop suddenly!! Devotees who are suffering in Adarchi!!

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!! தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர். இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் … Read more

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!!

Breakfast program to be launched!!Additional responsibility given by CM to officials!!

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் அறிமுக … Read more

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!!

“Vande Bharat” service to come with new facilities!! Train passengers in Kushi!!

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!! தமிழகத்தில் புதிதாக பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயிலில் கூடுதல் வசதிகள் கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏராளமான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு தேவையான வசதிகளான, … Read more

மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!

3 people shot dead in Manipur riots!! Curfew relaxation withdrawn!!

மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட  ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த … Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி … Read more

நான் முதல்வன் திட்டத்தின் அசத்தல் அறிவிப்பு!!மாணவர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகை!!

Awesome Announcement of Naan Multavan Scheme!!Incentive of Rs 7500 per month for students!!

நான் முதல்வன் திட்டத்தின் அசத்தல் அறிவிப்பு!!மாணவர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகை!! நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் செய்யப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அவர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல பயிற்சிகள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் … Read more

பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா??

Sudden increase in registration fee!! Will the price of apartments also increase??

பதிவுக்கட்டணம் திடீர் உயர்வு!! இனி அடுக்குமாடி குடியிருப்பு விலையும் அதிகமாகுமா?? தமிழகத்தில் அடுக்குமாடி கட்டிடத்திற்கான கட்டணம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒன்பது சதவிகிதம் தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒருவர் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி அதை பதிவு செய்யும் போது, விற்பனை பத்திரத்திற்கான மொத்த தொகையில் தனியாக ஒன்பது சதவிகிதத்தை பதிவு கட்டணமாக வழங்க … Read more