நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!! வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனிமேல் நிலம் … Read more

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!! முன்னாள் அமைச்சர் ஒருவர் நான் எப்பொழுதுமே அதிமுக கட்சியை சேர்ந்தவன் டா என்று எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக கட்சியின் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதாவது பாஜக கட்சியின் … Read more

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! 

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! 

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! மகளிர் இட ஒதுக்கீடு தற்பொழுது சட்டமாக மாறியுள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள முடியாது. ஏன் என்றால் இது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு … Read more

யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

யாத்திரையின் பொழுது அண்ணாமலையுடன் செல்பி எடுத்த போலிஸ்காரர்!!! ஒழுங்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை!!! என் மண் என் மக்கள் நடைபயணத்தின் பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் மீது அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அண்ணாமலை அவர்கள் … Read more

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!! தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட பொழுது கையில் அடிபட்டது. அப்பொழுது அவர் கையில் பேண்ட் டெய்ட் ஒட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!

200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!

200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!! 200 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூரியா அவர்களுக்கு மாநில அளவில் பாஜக கட்சி பதவி வழங்கி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்நாட்டின் ஒன்றிய அமைச்சராக இருக்கும் எல் முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த பொழுது வண்டலூரில் ரெட்ஹில்ஸ் சூரியா, பூண்டு மதன், குரங்கு ஆனந்த், புளிந்தோப்பு அஞ்சலை, புதுவை விக்கி, புதுசை சோழன், … Read more

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!! தமிழ்நாட்டில் ஏராளமான மாவட்டங்களிலும்,மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சலானது பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை கூட ஏற்படுத்தக்கூடிய ஒன்று. டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட கூடாது எனவும் உத்தரவிட்டார். … Read more

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!! முன்னாள் முதலாவரும் அதிமுவின் பொதுக் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவை வலிமையான,அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாக மக்கள் மத்தியில் நிலைநாட்டி வரும் இபிஎஸ் அவர்கள் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிரடி காட்டி … Read more

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று(செப்டம்பர்27) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் … Read more

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!! இனி பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என அரசு போக்குவரத்து கழக தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்தார்.அந்த புதிய நோட்டுகள் தான் இன்று வரை நடைமுறையில் … Read more