அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!! சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலைக்கு (பாம்கோ)நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, அதன் தலைவர் ஏ.வி.,நாகராஜனை (அ.தி.மு.க.,) அப்பதவியில் இருந்து நீக்கி, கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாகத்தின் கீழ் 140 ரேஷன் கடை, மருந்தகம், காய்கறி விற்பனை நிலையம், சுயசேவை பிரிவுகள் செயல்படுகின்றன. கொரோனா காலத்தில் ரேஷனுக்கு மளிகை பொருட்கள் பாம்கோ நிர்வாகம் மூலம் … Read more

கடலூர் மாவட்டத்தில் உள்ள 35,228 மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 35,228 மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

கடலூர் மாவட்டத்தில் 35,228 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சிதம்பரம்,ஏப்.14: கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 35 ஆயிரத்து 228 பேர் உள்ளனர். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜிவி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஆர்.என்.சுசிலா செவித்திறன் குறையுடையோர். பள்ளி, மாற்றுத் திறனாளி தொழிற்பயிற்சி மையம், மருத்துவர் கே.ரங்கசாமி தசைப்பயிற்சி மையம் … Read more

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி!! தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற 26-ஆம் தேதி குஜராத் செல்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை; சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கருத்து. குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து … Read more

ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சிதம்பரம், பாஜக தலைவர் ஆருத்ரா கோல்டு ஊழலை மறைப்பதற்காக திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வருகை தந்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக அமைச்சர்களின் … Read more

மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் – அண்ணாமலை!!

மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் - அண்ணாமலை!!

சி.பி.ஐ.யில் இந்த வாரம் புகார் செய்வேன். மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் அண்ணாமலை பேட்டி. டெல்லியில் 3 தினங்களுக்கு முன் அமீத்ஷாவை சந்தித்த போது கர்நாடக தேர்தல் குறித்து பேசும் போது புதிய கல்வி கொள்கை சாராம்சம் மானில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவது தான். உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு தகவல் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எந்த விசயமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டமாக பார்க்கின்றனர். மத்திய … Read more

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் – திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் - திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் டிவிட்டர் மற்றும் முகநூல் செய்தி. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை … Read more

அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கம் ஒருங்கிணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் தமிழ்நாடு அரசால் அர்ச்சகராக … Read more

கைக்கடிகாரத்தின் ரசீது குறித்த தகவலை வெளியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர்!!

கைக்கடிகாரத்தின் ரசீது குறித்த தகவலை வெளியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர்!!

ஏப்ரல்14ஆம் தினமான நேற்று, நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன் திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன். அவற்றின் விவரங்கள் enmannenmakkal.com என்கிற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். எனது செயல்களுக்குப் பின்னால் உள்ள நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் … Read more

பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு!! சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு!! சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பண மோசடி, மிரட்டி பணம் பறித்தான மற்றொரு வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிரபல தொழிலதிபர் மல்விந்தர் சிங் மனைவி ஜப்னா சிங்கிடம், சுகேஷ் சந்திரசேகர் அரசின் உயர் அதிகாரி போல நடித்து ₹3.5 கோடி மிரட்டி பணத்தைப் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு … Read more

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? - கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!! கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அதிமுக தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த கே பி முனுசாமி . அண்ணாமலை திமுக ஆட்சியின் நிர்வாகிகள் … Read more