தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி  

Is the head of Annamalai wrong? What was the decision of the Delhi High Court?

தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதை உணர்ந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் தான் உள்ளது என கூறியுள்ளார். அண்ணாமலை பேச்சு: தமிழ்நாட்டில் சமீப காலமாக பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனிவரும் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு … Read more

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

Karti Chidambaram

பாஜகவில் கார்த்திக் சிதம்பரம்? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விவகாரம் தான் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு மற்றும் இரண்டாண்டு சிறை தண்டனை விவகாரம், இந்த விவகாரத்தில் பல எதிர்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ராகுல் விவகாரத்தில் ஒன்று சேர்ந்தன . இந்த நிலையில் ராகுல் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கின. காங்கிரஸ் தலைவர் மலிகர்ஜுனகர்கே வரும் ஏப்ரல் மாதம் அணைத்து … Read more

11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்?

11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்?

11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்? திருச்சி : திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.என்.ராமஜெயம். இவர் திமுக முதன்மைச் செயளாலரும், அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரர் ஆவார். ராமஜெயம் இறந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் நினைவில் வாழும் மக்கள் நினைவு அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர். பிறந்த ஊரினை நினைவு கூறும் வகையில் ராமஜெயம் மற்றும் அவர் சகோதரர்களுக்கு … Read more

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே நடைபெற்ற யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார், இந்த வெற்றியால் அதிமுகவில் ஏழாவது பொது செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார் . அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் எடப்பாடி அமர்ந்ததும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவின் … Read more

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!! தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள பல கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பலம் பொருந்திய அணியாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பெரும் பலத்தோடு உள்ள கட்சிகளின் தலைமையில் கூட்டணி வைத்துள்ளது பாஜக, அதன்படி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. … Read more

ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா? 

Can we catch the morning too.. Will there be a chance?? OPS's next master plan to protect Sasikala!!

ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா?   அதிமுகவில் பலம் வாய்ந்த பதவியான பொது செயலாளர் பதவியை பற்றி கொள்வதில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக இருந்தாலும், ஓபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டிருந்தார். ஒரு வழியாக அந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்த எடப்பாடி பழனிசாமி தான் நினைத்ததை சாதித்து காட்டினார். அந்த வகையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு தோல்வியை மட்டுமே தந்தது.   எடப்பாடியின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு … Read more

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?

ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்? கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவாகரத்தில், அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர், இதே போல நாடாளுமன்றத்திலும் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வந்தனர். ராகுல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் … Read more

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு? மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் தற்போது மிகவும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவிலிருந்து … Read more

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பொது செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் பதவிகளை வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் கட்சியை யார் தன் வசப்படுத்துவது என்பதில் ஒரு யுத்தம் நடைபெற்றது, இதில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டார் … Read more