“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 

"அடுத்த குறி" இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 

“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!!அதிமுக இரண்டு அணிகளாக உள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அளித்து வரும் பட்சத்தில் தற்பொழுது பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எடப்பாடியின் கீழ் கட்சி தலைமை உள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனை அன்றே கணித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ் அணியில் இருந்து சிலரை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருந்தாரே … Read more

அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்!

Is this the plan of Minister Udayanidhi? The change caused by a trip to Delhi!

அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்! தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அங்கு இவர் சில முக்கிய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது … Read more

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more

அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு!  

AIADMK complaints! Voting 'immediately stopped' Erode East constituency by-election stirs up!

அதிமுகவினர் புகார்! வாக்குப்பதிவு ‘உடனடியாக  நிறுத்தம்’ ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்பு! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஆக  இருந்தவர் திருமகன் ஈ வெரா அவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதனால் முறையாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இன்று காலை ஒன்பது மணியளவில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடங்கியது.அதனையடுத்து  இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுமார் 1௦௦ மதுகடைகளுக்கு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்-  காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு … Read more

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! 

Earlier: AIADMK Kolusa?? DMK Smart Watch huh?? Eastern by-elections started!!

சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வெற்றிக்கான பாதையை அமைக்க போகிறோம் என தெரிவித்தது. அதேபோல எதிர்க்கட்சி இரு அணிகளாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்திக்க இரட்டை இலை சின்னம் மற்றும் இரட்டை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் … Read more

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது! மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகள் , மற்றும் சிறிய கட்சிகளும் நேற்று முன்தினம் வரை பிரச்சாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடங்கியது!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியது. பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  77 வேட்பாளர்கள் இருப்பதால் மாதிரி வாக்குப்பதிவு அதிகாலை 4.30 மணிக்கே தொடங்கியது. … Read more

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காந்தி சிலை பகுதிக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 22 மாத திமுக ஆட்சியில் ஈரோட்டில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என … Read more