நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!   

erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தங்களது வேட்பாளரை அறிமுகப்படுத்தாமலே உள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்லும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது நிர்வாகிகளின் ஒருமித்த … Read more

முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!!

Thiruma, who was angered by the Chief Minister, removed the district secretary from the party in action!! Stalin gave green signal to Annamalai!!

முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!! இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிகள் ஏந்திய படி போலீசாரை இழிவுபடுத்தி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதனை கண்டிக்கும் படியும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை … Read more

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!!   

Don't pay money in the by-elections.. DMK trapped!! Video of the minister caught by Annamalai!!

இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா இறப்பிற்கு பிறகு இடைத்தேர்தல் ஆனது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இதற்கான பணிகளை செய்து வருகின்றது. ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில், பாஜக எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் செல்கிறதோ அதற்கு தான் ஆதரவளிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு … Read more

ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!  

ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!  

ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!  ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பா மனு தாக்கல் நாளை தொடங்க இருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை எடுத்து அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் விதிகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக … Read more

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!!

There is no total alcohol ban in Tamil Nadu - MP Kanimozhi's open talk!!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!! திமுக எம்பி கனிமொழி திரைத் துறையில் புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் வேலு ஆசான் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது நடைபெறப்போகும் ஈரோடு இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி கட்சியுடன் மிகப்பெரிய வெற்றி காணும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.அதேபோல அதிமுக தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ், சிவி சண்முகம், ஜெயக்குமார் … Read more

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!

Calling the police "police dogs" is stigmatizing.. Condemn your ruling party- Annamalai warns CM!!

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகளை கையில் ஏந்திய படி காவல்துறையினரை அவதூறாக பேசி கோஷமிட்டதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Firing on the Minister of Health!! Intensive treatment in the hospital!!

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!! ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக கட்சியின் மூத்த நிர்வாகி நபா தாஸ் என்பவர் உள்ளார். இன்று ஒடிசா மாநிலத்தில் ஜார் சுகுடா என்ற மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற பொழுது அதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் நபா தாஸ் கலந்து கொண்டார். அவ்வாறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! 

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! 

திராவிடத்தை அழித்தால் தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! ஜீரோ ப்ளஸ் ஜீரோ ஜீரோ தான் பரபரப்பு கிளப்பும் பாஜ தலைவரின் பேச்சு! பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காங்கிரஸுக்கு கமல்ஹாசனின் ஆதரவு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜா அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராமதாஸ் அவர்கள் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். அப்படி எனில் தமிழ் அழிந்து விட்டதாக தானே அர்த்தம். தமிழின் … Read more

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!!

This is the reason for the high death toll in Tamil Nadu.. Strong demand from Tamil Nadu government!! Lament of Bamaka leader!!

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!! தமிழகத்தின் போதைப்பொருட்களின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தரும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை செய்த நிலையில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என … Read more

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் … Read more