பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைய என்ன பரிகாரம்?

கும்பகோணத்தை அடுத்து இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம் காசிக்கு சென்றால் பாவமும் வளரும், புண்ணியமும் வளரும், இருந்தாலும் இந்த ஸ்ரீ வாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புக்குரியது இந்த திருத்தலம் என்று சொல்லப்படுகிறது. இந்த திருத்தலத்தில் ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி அளிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி உள்ளிட்ட சனிகளுக்கு பரிகார தலமாகவும் இந்த திருத்தலம் விளங்குகிறது. இங்கு ஆயுஷ் ஹோமம் சஷ்டியப்த பூர்த்தி செய்தால் … Read more

கண் பார்வைக் கோளாறா? உடனே போய் இந்த குளத்தில் நீராடுங்கள்!

கண் பார்வைக் கோளாறா? உடனே போய் இந்த குளத்தில் நீராடுங்கள்!

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ரத வீதியில் தேருக்கு எதிரில் தூவாய் நாதர் கோவில் அமைந்திருக்கிறது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இருக்கின்ற 89வது தலம் இது என்று சொல்லப்படுகிறது. நான் பாத்துக்குறேன் இந்த தல இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கின்றார். கோவிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருக்கிறது. இது அந்த கோவிலுக்கு தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த கோவில் கடலினுள் மண் கோவிலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் … Read more

ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்!

Why do they say the month of Audi is like this! Divorce the newlyweds!

ஆடி மாதம் ஏன் இப்படி இருக்க சொல்கிறார்கள்! புதுமணதம்பதியை பிரிக்கிறார்கள்! நம் கலாச்சாரத்தில் பல நெறி முறைகள் இருந்தாலும் காலப்போக்கில் நாம் பலவற்றை அப்படியே விட்டு விட்டோம். அப்படி பலவற்றை நாம் கைவிட்டாலும் சிலவற்றை கை விடாமல் முன்னோர்கள் வழி பின்பற்றுகிறோம். அப்படி ஒன்று தான் ஆடி மாதம். இந்த மாதத்தில் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்யாமல் … Read more

908 படிகள் கொண்ட பிரமாண்ட கோவில்!

908 படிகள் கொண்ட பிரமாண்ட கோவில்!

மிகவும் புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோவில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலா இருக்கிறது. இங்கே ஒரே கல்லினால் ஆன 57 அடி உயரம் உள்ள கோமதீஸ்வரர் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கே இருக்கின்ற சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. வித்ய கிரி என்று அழைக்கப்படும் குன்றின்மீது இந்த பிரமாண்டமான கோமதீஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. … Read more

எதிரிகள் பயமா? உடனே இங்கே செல்லுங்கள்!

எதிரிகள் பயமா? உடனே இங்கே செல்லுங்கள்!

சீர்காழியிலிருந்து பூம்புகார் போகும் வழியில் திருவெண்காடு என்ற இடத்தை தாண்டினால் சிறிது தொலைவில் இருக்கிறது சாயாவனம் கிராமம், சாலை ஓரத்திலேயே கோவில் இருக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை தலங்களில் இது 9வது தலம் என்று சொல்லப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது ஒன்பதாவது தேவாரத்தலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தளம் பழமையான சிவாலயம் காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது. இந்திரனின் … Read more

ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

ஆடி மாதத்தின் மகிமை: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆடி மாதத்தினை கற்கடக மாதம் எனவும் அழைப்பர். ஒரு மாதத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இவற்றில் தட்சிணாயணம் என்ற புண்ணிய காலம் ஆடிமாதத்தில் தொடங்குகிறது. மேலும், முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து பல சூட்சும சக்திகள் வெளிப்படும். … Read more

திருமணத் தடை நீக்கும் வேதபுரீஸ்வரர் திருக்கோவில்!

திருமணத் தடை நீக்கும் வேதபுரீஸ்வரர் திருக்கோவில்!

திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருக்கின்ற புகழ்பெற்ற திருவேற்காடு பகுதியில் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது. நான்கு வேதங்களும் வேலை மரங்களாக இங்கே நின்று இறைவனை இங்கு வழிபட்ட காரணத்தால், இந்த தளம் வேற்காடு என்று பெயர் பெற்று இருக்கிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தளத்தில் இருக்கின்ற சிவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலித்து வருகிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் … Read more

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!!

Do you know how many festivals there are in the month of Audi, the month of Goddess?

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் தான் எத்தனை பண்டிகைகள் இருக்கிறது தெரியுமா!! பெண்மை என்னும் சக்தியின் பெருமைச் சேர்க்கும் மாதம் தான் ஆடிமாதம் சூறை காற்றோடு அம்மனின் அருள் காற்று அரவணைக்கும் மாதம் ஆடி மாதம்.இம்மாதத்தில் பண்டிகைகள் கோயில்களில் கலைகட்டும், ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை.ஆடி மாதம் பிறக்கும் பொழுது தட்சிணாயனம் ஆரம்பமாகிறது உயிர்களைக் காக்கும் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்திருக்கிறார்.தன் பயண திசையை இம்மாதத்தில் … Read more

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?

தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எங்கு இருக்கிறது தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலைநகராக இருக்கும் நாமக்கல் நகரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நாமக்கல் மலைக்கோட்டை இங்கே நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயார் அருள்பாலித்து வருகிறார்கள். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனிக்கோயிலில் காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும், லட்சுமிதேவி அவர்களுக்கும், காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் விளங்கிவருகிறது. இங்கே அமைந்திருக்கின்ற ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடி என்று தெரிவிக்கப்படுகிறது. பிரம்மாண்டமாக இந்த … Read more

எப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?

எப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?

தீபம் வீட்டில் எப்போதும் எறியலாமா? தீபம் வீட்டில் எப்போதும் எழுந்து கொண்டு இருக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் அல்ல. தீபம் எவ்வளவு நேரம் வீட்டில் எரிகிறதோ அதுவரை வீடானது சந்தோஷமாகவும், வீட்டிலுள்ள அனைவரும் மன நிம்மதியாக இருக்க முடியும். நாம் பயன்படுத்தும் துணிகளை மற்றவர்களுக்கு கொடுக்கலாமா? நீங்கள் பயன்படுத்தாத துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்? பெரியவர்களிடத்தில் மதிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர்கள். மேலும், அவர்கள் எதிலும் பொறாமையுடன் … Read more