கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்!

கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்!

கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ஏற்கனவே கோலியைப் பற்றி இந்த கருத்தைக் கூறியிருந்தார். அப்போது கோலி ரன்கள் குவிக்க தடுமாறி வந்தார். அப்போது பேசிய அக்தர் “கோலி தன் உச்சபட்ச … Read more

தென் ஆப்பிரிக்க வீரர் செய்த மிக சிறிய தவறு… தண்டனையாக தென் ஆப்பிர்க்க அணிக்கு கிடைத்த 5 ரன்கள்!

தென் ஆப்பிரிக்க வீரர் செய்த மிக சிறிய தவறு… தண்டனையாக தென் ஆப்பிர்க்க அணிக்கு கிடைத்த 5 ரன்கள்!

தென் ஆப்பிரிக்க வீரர் செய்த மிக சிறிய தவறு… தண்டனையாக தென் ஆப்பிர்க்க அணிக்கு கிடைத்த 5 ரன்கள்! தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக்கில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றியின் அருகே நின்ற தென்னாப்பிரிக்கா மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க … Read more

மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு!

மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு!

மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு! தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக்கில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றியின் அருகே நின்ற தென்னாப்பிரிக்கா மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளது. மழையால் இந்த போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த … Read more

தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு!

தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு!

தமிழ் பட தயாரிப்பில் இறங்கும் முன்னாள் கேப்டன் தோனி… வெளியான அறிவிப்பு! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி சில மாதங்களுக்கு முன்பாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கான கதையை தோனியின் மனைவி சாச்ஷி எழுத ரமேஷ் தமிழ் மணி என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் … Read more

சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்!

சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்!

சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது. இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இன்று பாகிஸ்தானோடு விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இரண்டாவது ஓவரில் பாபர் அசாமையும், நான்காவது ஓவரில் முகமது … Read more

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்… அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார்?

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்… அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார்?

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்… அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார்? இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை டி 20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை இன்னும் சில நிமிடங்களில் எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகின. ஆனால் இப்போது எதிர்பார்த்தபடி போட்டி டாஸ் போடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் … Read more

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?... இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்! இந்திய அணியில் பூம்ரா இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் அனுபவம் மிக்க ஷமி அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் முதுகெலும்பாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூம்ரா. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இல்லை. ஆசியக் கோப்பை தொடரை இந்தியா இழந்தததற்கும் பூம்ரா இல்லாததே காரணம் என்று சொலல்ப்படுகிறது. இந்நிலையில் … Read more

எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. போட்டி நடக்கும் மெல்போர்னில் மழை பெய்வதற்கு அதிகளவு வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளன. “எங்கள் அணியின் ஹாரிஸ் ராஃப் இங்கு விளையாடினார், இங்குள்ள சூழ்நிலைகள் அவருக்குத் தெரியும், இது பிக் … Read more

“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி பேசியுள்ளார். இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். மெல்போர்ன் … Read more

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணியின் கேப்டன் தாங்கள் செய்த தவறுகளில் இருந்து நிறைய சரி செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய … Read more