இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் கோலி இல்லை… பிசிசிஐ வெளியிட்ட அணி… முழு விவரம்

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் கோலி இல்லை… பிசிசிஐ வெளியிட்ட அணி… முழு விவரம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் … Read more

IND vs ENG : 35 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க போட்டி… தோனிக்கு அடுத்து பூம்ரா தான்

IND vs ENG : 35 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க போட்டி… தோனிக்கு அடுத்து பூம்ரா தான்

இந்திய டெஸ்ட் அணிக்கு ஜஸ்ப்ரீத் பூம்ரா இன்று தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு … Read more

தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை! பரிசளித்து பாராட்டை கூறிய மாவட்ட ஆட்சியர்!

Theni Government Sports Hostel Student Achievement in National Volleyball Tournament! District Collector who presented and praised!

தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை! பரிசளித்து பாராட்டை கூறிய மாவட்ட ஆட்சியர்! மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 17). இவர் தேனி அரசு விளையாட்டு விடுதியில் தங்கி கைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். அவர் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த மாணவி அரியானாவில் கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் … Read more

செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

செமா சான்ஸ்! A rare opportunity for students! School Education Announcement!

செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகத்தை படிப்பது மட்டுமல்லாமல் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டியினை நடத்துகின்றார்கள். கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியம், விளையாட்டு மற்றும் நடனம் ஆகியவற்றில் தனது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தலாம். இதில் தமிழக அரசு ,பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களே தங்கள் திறமையை வெளிப்படுத்த … Read more

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!!

Athletic age? Someone dare Grandma !!

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!! குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 105 வயதான மூதாட்டி கலந்து கொண்டார்.85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தனிஒருவராக கலந்து கொண்டவர் ராம்பாய் . போட்டி ஆரம்பித்ததும் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் இந்த தள்ளாடும் 105 வயதில் எவராலும் நம்பமுடியாத சாதனையாக … Read more

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உறுதியானது நோய்த்தொற்று! இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உறுதியானது நோய்த்தொற்று! இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இங்கிலாந்துக்கு எதிராக விரைவில் நடைபெறும் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக அவர் செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது அஸ்வின் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அனைத்து நடைமுறைகளையும், விதிமுறைகளையும், கடைபிடித்த பிறகுதான் அஸ்வின் இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல் கிடைத்திருக்கிறது, இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்திற்கு சென்றுவிட்டது. அஸ்வின் புறப்படுவதற்கு முன்னர் நோய் தொற்று பரிசோதனை செய்ததில் … Read more

இந்தியா தென்னாப்பிரிக்கா t20 கிரிகெட் குறுக்கிட்ட மழை! கோப்பையை பகிர்ந்து கொண்ட அணிகள்!

இந்தியா தென்னாப்பிரிக்கா t20 கிரிகெட் குறுக்கிட்ட மழை! கோப்பையை பகிர்ந்து கொண்ட அணிகள்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணியும் அடுத்த 2 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதன் காரணமாக, தொடர் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்தநிலையில், தொடர் யார் பக்கம் செல்லும் என்பதை நிர்ணயம் செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் … Read more

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி! ஆவேஷ்கான் பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி! ஆவேஷ்கான் பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணிக்கும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்தியாவும்,வெற்றிப்பெற்றனர். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழ்நிலையில், 2 அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் … Read more

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! இந்தியா அபார வெற்றி!

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! இந்தியா அபார வெற்றி!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்னுக்கு ஆட்டமிழந்தது அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணியை 131 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்தது.

இதன் மூலமாக தற்போது தொடரை 2 க்கு 1 என இருந்து வருகிறது. ஆனால் இந்தப் போட்டியை வென்று விட்டால் தொடரை வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் போட்டியில் தென்னாபிரிக்க அணி எந்தவிதமான துடிப்புமில்லாமல் விளையாடியது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது.

இந்திய அணி தரங்கள் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் குஷிப்படுத்த பிட்ச் போட்டது போதும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதும் போதும் என போடு ஸ்லோபிட்சை என்று தெரிவித்தார்கள்.

ரிஷப் பண்ட் கேப்டனாக முதல் வெற்றியை சாதித்திருக்கிறார் மறுபுறம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை முதல்முறையாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றிருக்கிறது என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுவிட்டது.

ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அதிரடி காட்டினார் அவருடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளை சந்தித்து 57 ரன்களை சேர்த்தார். 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் விளாசி களத்தில் நின்றார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் தன்னுடைய அருமையான ஆட்டத்தை நிரூபித்துக் காட்டி 35 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் சேர்த்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரிஷப் பண்ட் 6 தினேஷ் கார்த்திக் 6 ஏமாற்றமளித்து செல்ல ஹர்திக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 31 ரன்களை சேர்த்தார். தென்ஆப்பிரிக்காவின் சார்பாக டிவைன் பிரிட்டோரியஸ் மிகவும் சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் ஹாஸ்டல் மிகவும் அற்புதமாக செயல்பட்டு 25 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சாஹல் இதுவரை நடந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை. அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .தென்ஆப்பிரிக்காவில் ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 29 ரன்களை சேர்த்தார். கடந்த 15 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் 2வது தோல்வி இது என சொல்லப்படுகிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் எந்த விதமான ஆதாரமும் தெரியவில்லை பவர் பிளேயில் 108 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தது புவனேஸ்வர் குமார் 2 ஓவர் 72 என்று மிகப் பிரமாதமாக வீசிக்கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் அவரை திடீரென்று கட் செய்தார். ரிஷப் பண்ட்க்கு இது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது என சொல்கிறார்கள். யாராவது நன்றாக பந்து வீசினால் அவரை கட் செய்வது என்று சொல்லப்படுகிறது.

எந்தவிதமான ஆரவாரமில்லாத தென்ஆப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டரில் சொதப்பியது. வாண்டெர் டசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் பிரிட்டோரியஸும் அதே முறையில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.டேவிட் மில்லர் ஹர்ஷல் பட்டேலின் அபார பந்து வீச்சில் அவுட் செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் இந்த ஆரவாரமில்லாத ஆட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. டி20 போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதோடு இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் மிகப்பெரிய வெற்றியாகும் ஆட்டநாயகன் விருதை சாஹல் தட்டிச்சென்றார்.

தங்கமகன் நீரஜ் சோப்ரா! வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை!

தங்கமகன் நீரஜ் சோப்ரா! வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை!

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா அதன்பின்னர் பங்கேற்று கொண்ட முதல் சர்வ தேச போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்கள் உடன் விளையாடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையை படைத்ததுடன் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீட்டர் தூரம் விட்டெரிந்தது இவரின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதனை விடவும் குறைவாக … Read more