ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தங்க பதக்கப்பட்டியலில் 6ம் இடத்திலிருந்த  இந்தியா மேலும் ஒரு தங்கபதக்கத்தை பெற்று 4ம்  இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்தியா பெற்ற தங்கபதக்க பட்டியல் பின்வருமாறு தடகளப்போட்டி: ஆண்கள் 1500 மீட்டர் ஹூட் முதல் சுற்றில் அஜய் குமார் சரோஜ் 2ம் இடம் … Read more

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!!

சிக்சருக்கு 8 ரன்கள் மற்றும் 10 ரன்கள் கொடுக்க வேண்டும்!!! இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் புதிய விதிமுறை!!! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிக்சர் அடித்தால் 6 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும் 10 ரன்களும் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்பொழுது சர்வதேச ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அவர்கள் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!!

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!!

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!! நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் மொஹம்மது ரிஷ்வான் அவர்கள் சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக 346 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(செப்டம்பர்29) தொடங்கிய உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகளில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !!

உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் என்ன இப்படி சொல்லிட்டாரு !! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் நடைப்பெறவிருக்கிறது.அதில் இந்திய அணியும்,ஒரு அணியாக விளையாடவுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா,விராட் கோலி,ஹர்திக் பாண்டியா,சுப்மன் கில், , ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.அஷ்வின், போன்ற 15 … Read more

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? 

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? 

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி அஷ்வின் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றது. இந்த பத்து அணிகளும் உலகக் கோப்பையில் விளையாடும் 15 … Read more

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!! நடக்கவிருக்கும் ஒருநாள் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் 24 வயதான இளம் வீரர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார். 24 வயதாகும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அவர்கள் முதன் முதலாக 2016ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மூலமாக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் … Read more

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!!

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடருக்குள் நுழையும் ஆஸ்திரேலியா!!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக உலகக் கோப்பை தொடருக்குள் நுழையவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்27) ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களின் … Read more

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ராஜ்கோட், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில், … Read more

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,400 வீரர் வீராங்கனைகள்; பங்கேற்கின்றனர். இதில் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை சப்ரா  தங்க பதக்கம் வென்றார். ஐந்து நாட்களாக நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு  போட்டியில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 8  வெண்கல பதக்கங்களும் வென்று இந்தியா பதக்க பட்டியலில் 6வது … Read more

9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!! 

9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!! 

9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!! ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டில் இன்று(செப்டம்பர்27) நடைபெற்ற மங்கோலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாளம் கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.  மேலும் அதிவேக சதம் அடித்து அந்த அணியின் மற்றொரு வீரர் சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் … Read more