தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி! 2000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி! 2000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசின் வேலைவாய்ப்பில் காலியாக இருக்கின்ற 2748 கிராம உதவியாளர் இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் பணிக்காக தகுதிகள் சம்பளம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை கீழே வருமாறு தெரிந்து கொள்வோம். பணியின் பெயர் – கிராம உதவியாளர் சம்பளம் – 11,100-35,100 வரை கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க … Read more

உடனே முந்துங்கள்: பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ 1000 சன்மானம்! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!!

உடனே முந்துங்கள்: பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ 1000 சன்மானம்! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!!

உடனே முந்துங்கள்: பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ 1000 சன்மானம்! இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!! பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் என்ற போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. கடலூர் வண்ணாரபாளையத்தில் ஜோஷி என்ற பூனை காணாமல் போயுள்ளது.இதனால் வேதனை அடைந்த பூனையின் உரிமையாளர் ஜோஷி என்ற தங்களது பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அதன் அடையாளங்களை குறிப்பிட்டும் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் … Read more

இன்று தொடங்குகிறது பருவமழை: இந்த 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

இன்று தொடங்குகிறது பருவமழை: இந்த 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

இன்று தொடங்குகிறது பருவமழை: இந்த 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை! வட தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும்,தமிழகத்தில் இன்று முதல் பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை மையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தின் கீழ்க்கண்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை … Read more

ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! 

Important information about online booking! Announcement released by Tirupati Devasthanam!

ஆன்லைன் முன்பதிவு குறித்து முக்கிய தகவல்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! திருப்பதியில் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதியது. கடந்த புரட்டாசி மூன்றாவது வாரத்தில் மட்டும் பல ஆயிரம் கணக்கான மக்கள் ஏழுமலையானை வழிபட காத்திருந்தனர். அந்த வகையில் 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் நான்கு மணி நேரமும் ,அதுவே இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் 36 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை வழிபட வேண்டி இருந்தது. அவ்வாறு காத்திருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர், … Read more

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

A full strike in Coimbatore! Annamalai who hit a different ball on the court!

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை! கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து குறித்து பல தகவல்கள் தினம் தோறும் வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது. உயிரிழந்தவருக்கு அரங்கேறியது எதிர்ச்சியான விபத்து அல்ல இவர் உயிரிழப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதை வைத்து பார்க்கையில் இது தற்கொலை படை தாக்குதல் என அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டார். அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது … Read more

குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்!

Tell me how to go home after getting drunk, Mr. Vidya! Memes going viral about fines!

குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் இன்று முதல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விதிகளை … Read more

“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி! 

Hashtag "Dravidiya Basanga"! Actress Kasthuri bought DMK woman executive left right!

“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி! திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் நடிகை குஷ்பூ, காயத்ரி ரகுராமன், நமீதா ஆகியோரை அவதூறாக பேசினார். இவ்வாறு திமுக பேச்சாளர் பேசியது குறித்து குஷ்பூ ட்விட்டரில் கனிமொழியை டேக் செய்து பதிவு ஒன்று போட்டுள்ளார். குஷ்பூ போட்ட பதிவிற்கு கனிமொழி மன்னிப்பு கேட்டு ரி ட்விட் செய்தார். இவ்வாறு குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராமன் ஆகியோரை அவதூறாக பேசியது … Read more

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வரவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வரவுள்ள ஆபத்து! எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் மழைக்கால பாதுகாப்பு பணிகள், பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்காததால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இந்த  விடுவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது”வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளில் … Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Group 2 Exam Results! Important information released by the selection board!

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும் ,ஜூலை மாதம் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது.மேலும் இந்த தேர்வகளில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை அண்மையில் தான் வழங்கியது.அந்த தீர்ப்பில் மகளிருக்கான 30சதவீத … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்!

The announcement issued by the High Court! All schools should follow this!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்! நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருகின்றது.ஆனால் ஆட்டோக்களுக்கு என்ன விதிகள் இருகின்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கென அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கென பள்ளி வாகனம் இயக்கபடுகிறது.ஆனால் அந்த … Read more