சோழர் கால பாசன திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுச்சி நடைப்பயணம்!

Anbumani Ramadoss

சோழர் கால பாசன திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுச்சி நடைப்பயணம்! பாமக கட்சித் தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு கட்சியின் வளர்சிக்காக பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துள்ளார். அந்த வகையில் தற்போது மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது மக்களின் குறைகளை கேட்கும் வகையில் 2.0 என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறினார். அந்த வகையில் … Read more

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சமீபத்தில் ஒரு கார் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது திடீரென்று அந்த கார் பிடித்து சிதறியது இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் உயிரிழந்த அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக கோவையில் பாஜக மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதோடு சமீபத்தில் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் … Read more

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி- மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 19% ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பெய்த கனமழையால் பல பகுதிகளில் விற்பனைக்கு தயாராக இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. எனவே நெல் கொள்முதல் கான ஈரப்பதத்தில் தளர்வு வழங்கி 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை … Read more

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் இருக்கின்ற மையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிசோதனையானது முதல்வருக்கான முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதலமைச்சர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதோடு மருத்துவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நீண்டதூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள். இந்த நிலையில் வருடம் தோறும் அக்டோபர் மாதம் … Read more

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 248 குறைந்துள்ளது. அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று … Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருவறையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக புகார் எழுந்தது. … Read more

தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிக கடுமையாக சாடினார். அதோடு பிற்காலத்தில் ஸ்டாலின் அவர்களும் … Read more

கோவை கார் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறதா? களம் இறங்கியது தேசிய புலனாய்வு முகமை!

கோவை கார் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறதா? களம் இறங்கியது தேசிய புலனாய்வு முகமை!

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த காரில் இருந்த நபர் பழைய துணி கடை வியாபாரி என ஜமோஷா முபின் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டை சோதனையை செய்த போது வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இது காவல்துறையினர் … Read more

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது!

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது!

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது! தெற்கு ரயில்வேவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி விண்ணப்பதிவு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். ரயில்வே துறையில் பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வுகள் எதுவும் இல்லாமல் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு. … Read more

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதனை முன்னிட்டு வரும் நான்காம் தேதி வரையில் சில பகுதிகளில் கனமழையும் பல பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் நகரின் ஒரு சில தொகுதிகளில் மிதமான மழையும் செய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி … Read more