பதவி உயர்வை மறக்கும் கூட்டுறவு சங்க உதவி செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பதவி உயர்வை மறக்கும் கூட்டுறவு சங்க உதவி செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தமிழக கூட்டுறவுத் துறையின் கீழ் 4451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அவை நியாய வகைகளை நடத்துவதுடன் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வேளாண் இடுபொருட்களை வழங்குகின்றன. ஒவ்வொரு சங்கமும் தல ஒரு செயலரின் கீழ் செயல்படுகின்றன. அவருக்கு கீழ் உதவி செயலாளர் போன்ற பதவிகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் செயலாளர் மட்டும் வேறு சங்கத்திற்கு இடமாற்றம் செய்ய விதிகள் இருக்கின்றன மற்றவர்களை இடமாறுதல் செய்ய முடியாது. ஆகவே உதவி … Read more

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதி … Read more

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

26 மாவட்டங்களுக்கு அடுத்து 2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு! மேற்கு வங்க கடலில் நிலவும் புதிய காற்றழுத்து தாழ்வின் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் பத்தாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று சென்னை,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி,கடலூர்சேலம், நாமக்கல்,ஈரோடு,செங்கல்பட்டு ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர்,தர்மபுரி, கிருஷ்ணகிரி,பெரம்பலூர்மயிலாடுதுறை, அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக அடுத்து இரண்டு … Read more

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கேஸ் சிலிண்டரின் விலை ரூ250 மற்றும் ரூ 575:! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இத்திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள … Read more

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை!

இல்லத்தரசிகளே கேஸ் திடீரென்று தீர்ந்து விட்டதாக கவலை வேண்டாம்:! இனி உங்கள் ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை! இன்று முதல் ரேஷன் கடையில் புதிய திட்டம் அமலுக்கு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அக்டோபர் ஆறாம் தேதியான இன்று 5 கிலோ மற்றும் 2 கிலோ எடை உள்ள சிலிண்டர் விற்பனை செய்யப்படும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது இத்திட்டத்தை சென்னை … Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு! இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளி இயக்குனர் கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,பண்டிகைகள் உள்ளிட்டு அக்டோபர் பத்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சிபள்ளிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் … Read more

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கி வருகின்றது.இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது அதனால் … Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா? தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதிலும் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது. Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. … Read more

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!

Order for Govt and Govt Aided Schools!! Information about admission!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!! தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர். பின்பு கல்வியை தொடங்குவர். அந்த … Read more

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!! திமுக தேர்தல் அறிக்கையில் வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வள்ளலார் முப்பெரும் விழாவை,இந்து சமய அறநிலை துறை சார்பில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பிறந்தநாளையும் சமூக நீதி நாளாகவும், … Read more