தீபாவளியையொட்டி மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!

தீபாவளியையொட்டி மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சில்லறை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ஒரு வாரத்திற்குத் தேவையான மது வகைகள் மட்டுமே இருப்பு வைக்கப்படும். ஆனால், பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை … Read more

அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நகரில் இருக்கும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நாள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. அங்கே குடித்துவிட்டு ரகளை செய்யும் குடி மகன்களால் மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து., அப்பள்ளியில் … Read more

தீபாவளி கூடுதல் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை.!!

தீபாவளி கூடுதல் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை.!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், தளர்வுகளுடன் கூடிய ஒரு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பதா.? … Read more

100 ரூபாயை தாண்டிய டீசல் விலை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!! இன்றைய விலை நிலவரம்.!!

100 ரூபாயை தாண்டிய டீசல் விலை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

கொட்டி தீர்க்க போகும் கனமழை, எந்தெந்த மாவட்டங்களில்?

கொட்டி தீர்க்க போகும் கனமழை, எந்தெந்த மாவட்டங்களில்?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழை பெய்யவுள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் மழை ஏற்பட வாய்ப்புள்ளது. லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர் , ராணிப்பேட்டை , திருவள்ளூர் , கிருஷ்ணகிரி , ஈரோடு , சேலம் , தர்மபுரி , திருச்சிராப்பள்ளி , கரூர் , நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள் மற்றும் … Read more

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் … Read more

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரின் அதிரடி பதில்

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சரின் அதிரடி பதில்

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். முதலமைச்சர் முக ஸ்டாலின் நடந்த முடிந்த சட்டத்தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சியமைத்த பிறகு, 110 சட்டத்தின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பதவியேற்று 6 மாதங்கள் நெருங்கும் நிலையில் மக்களிடையே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா? செய்யப்படுமானால் … Read more

திமுக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக ?

திமுக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக ?

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தது தான் தேமுதிக கட்சி, அரசியல் கட்சி தொடங்கிய 2 தேர்தலிலே வாக்கு வங்கியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுத்தியது. 3வது தேர்தலிலே சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ஆனார் கேப்டன் விஜயகாந்த். அந்த ஆண்டு தேர்தலின் போது தேமுதிக அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அதன்பிறகு மதிமுக, திமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக டெபாசிட் இழந்தது. அந்த தேர்தலில் இருந்தே தேமுதிக விற்கு இறங்குமுகம் தான் … Read more

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

The price of this construction material has gone up to Rs. 140! Ramadas request to Tamil Nadu government!

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை! தற்பொழுது தான் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட நடைமுறை வாழ்க்கையை நடத்த தொடங்கியுள்ளனர். கருணா காலகட்டத்தில் மக்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல உதவிகளை செய்தும் அது போதுமானதாக காணப்படவில்லை. தற்பொழுது அனைவரும் தங்களது … Read more

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

The incident where the woman's body was mutilated in the blink of an eye! Excitement at Salem railway station!

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் உடல் துண்டான பரிதாபம்! சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு! பொதுவாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது படிக்கட்டுகளில் நிற்க கூடாது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி தடை விதித்து வருகிறது. அவ்வாறு நிற்பதனால் பல விபரீதங்கள் நடக்கின்றன. குறிப்பாக பேருந்துகளில் படிக்கட்டுகளில் நிற்கக்கூடாது என்று சட்டமே உள்ளது.ஏனென்றால் தவறி கீழே விழுந்தால் உயிர் போகும் அபாயம் ஏற்படும்.அந்தவகையில் சேலம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கை தரும் விதமாக உள்ளது. கர்நாடக … Read more