துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

Power outages in these areas due to emergency work at the substation! Announcement by the E-Board!

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது நமது தமிழகத்தில் ஆட்சி மாறிய சூழலில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததையும் மாற்றி அமைத்து வருகின்றனர். தற்பொழுது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்ற புகாரை கூறினார். அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனதன் பின்னணியில் யார் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று திமுகவினர் … Read more

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!

People beware ..! If you throw rubbish on the roads it is no longer pine! Corporation's Next Action!

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி! நமது தமிழ் நாடானது இரண்டாம் கட்ட அலையில் இருந்து தற்போது தான் மீண்டும் வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடாமல் இருக்க அம்மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டாலே பாதி தொற்றிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம்.சாலைகளில் குப்பைகளை எரியாமலும் மேலும் சாலைகளில் எச்சில்கள் துப்பாமல் … Read more

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை!

Spy within the Atengappa party! KD Raghavan's affair! Annamalai that came out!

அடேங்கப்பா கட்சிக்குள்ளேயே ஸ்ப்பையா! கே.டி ராகவனின் விவகாரம்! வெளிக்கொண்டு வந்த அண்ணாமலை! இன்று காலை முதலே பாஜக தொடர்பாக பல சம்பவங்கள் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக தமிழக பொதுச்செயலாளர் வழக்கறிஞராக இருந்த கே டி ராகவன் மற்றும் பல பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. வெளியானதை அடுத்து தமிழக பொது செயலாளர் கே டி ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் கட்சி இடையே பெரும் பரபரப்பு … Read more

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Devotees banned from attending Velankanni Cathedral Festival District Collector's Action Order!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. குறிப்பாக முதல் அலையில் கொரோனா  தொற்றின் பாதிப்பை அதிக அளவு உணரவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.எந்த அளவிற்கு என்றால் க,ரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு இடமே இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி போதுமான அளவு மருத்துவமனைகள் இன்றியும், ஆக்ஸிஜன் … Read more

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

#பாலியல்_ஜல்சா_கட்சி - பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர்

#பாலியல்_ஜல்சா_கட்சி – பாலியல் புகாரால் பாஜகவை பங்கம் செய்த எதிர்க்கட்சியினர் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் குறுகிய காலகட்டத்தில் பல தொலைக்காட்சி சேனல்களில் பணி புரிந்து வெளியேறியவர்.இவர் தொகுத்து வழங்கிய அரசியல் விவாத நிகழ்சிகளில் பாரபட்சமின்றி அனைவரையும் சரமாரி கேள்விகளால் துளைத்து எடுப்பவர்.இதனால் அரசியல் ஆர்வலர்களிடம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் தனியாக மதன் டைரிஸ் என்ற யூ டியூப் சேனலை துவக்கி அதில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் … Read more

நியாயவிலை கடைகளுக்கு புதிய உத்தரவை அதிரடியாக போட்ட தமிழக அரசு!

நியாயவிலை கடைகளுக்கு புதிய உத்தரவை அதிரடியாக போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோக திட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி விற்க கூடாது  என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டிருக்கின்றனர் இதுபோன்று நியாயவிலை கடைகளுக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை கடைகளில் பொருட்களை வாங்கும் விதத்தில் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனாலும் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இனியும் … Read more

சென்னையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது!

சென்னையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது!

உலகம் முழுவதும் கட்டடங்கள் உள்ளிட்ட மிக உயரிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து ஆங்காங்கு நில நடுக்கங்கள் ஏற்படுவது தற்சமயம் சர்வ சாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு இடத்தில் நிலநடுக்கம் வருகிறது என்றால் அந்த இடத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கி கொண்டிருக்கும் ஆனால் தற்சமயம் அப்படி அல்ல எங்காவது நிலநடுக்கம் ஏற்பட்டால் பத்தோடு பதினொன்று என்று தான் அனைவரும் பார்க்கிறார்கள். பொதுவாகவே ஜப்பானை எடுத்துக்கொண்டால் அது ஒரு பூகம்ப நாடு என்று தெரிவிப்பார்கள் ஏனென்றால் … Read more

பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ

பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ

பெண் நிர்வாகியுடன் அத்துமீறிய பாஜகவின் கே.டி.ராகவன்! வெளியான ஆபாச வீடியோ பாஜகவின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தவர் தான் கே.டி.ராகவன்.இவர் தமிழக பாஜகவின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் பெண் நிர்வாகி ஒருவருடன் அத்து மீறி நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மதன் டைரி என்ற யூ டுயூப் சேனல் வெளியிட்டுள்ளது.இந்த சேனலை பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன் நடத்தி … Read more

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு!

Had KT raghavan resigned post from bjp

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு! தமிழகத்தின் பா.ஜ.க. நிர்வாகி கே.டி ராகவன் இன்று கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தமிழக பா.ஜ.கவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் கே.டி.ராகவன்.இவர் சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்தவர்.இவர் சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.மேலும் தமிழக பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் ஆகவும் அவர் உள்ளார்.வழக்கறிஞர் ஆகவும் செயல்படுகிறார் இவர். இந்நிலையில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது.இவரின் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி … Read more

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா?

Earthquake in Chennai! Tsunami alert?

சென்னையில் நிலநடுக்கம்! சுனாமிக்கான எச்சரிக்கையா? நிலநடுக்கமானது பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுவதால் அதுவே எழுதிவிடும் சக்திதான் நில அதிர்வுகள். இந்த நில அதிர்வால் நிலங்கலே நகரும் சூழல் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னையில் பெரிய பேரிடராக சுனாமி ஏற்பட்டது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட்டனர். அந்த வகையில் தற்பொழுது சென்னை கிழக்கு வங்க கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வு கண்காணிப்பு … Read more