வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !

Check all this out when buying a new vehicle! Be careful about this too! High Court issues order!

வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் ! தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது மக்கள் இதையெல்லாம் பார்த்து கவனமாக இருங்கள் என்றும், போக்குவரத்து துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒரு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது நடந்த  விபத்தில் சடையப்பன் என்பவர் மரணமடைந்தார் எனவே அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், தேனி, சேலம், உதகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் … Read more

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது! எவையெல்லாம் தெரியுமா?

Tamilnadu government promoted six cities in state

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது! எவையெல்லாம் தெரியுமா? தமிழ்நாட்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.தற்போது இந்த செய்தி வெளியாகி தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தமிழகத்தில் புதிதாக உருவாகும் மாநகராட்சிகள் தாம்பரம்,காஞ்சிபுரம்,கும்பகோணம்,கரூர்,கடலூர்,சிவகாசி ஆகியவையாகும்.தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கையின்போது தாம்பரம்,காஞ்சிபுரம்,கும்பகோணம், கரூர்,கடலூர் மற்றும் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம்,பல்லாவரம்,அனகாபுத்தூர்,பம்மல்,செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் பெருங்களத்தூர்,பீர்க்கன்காரணை,சிட்லபாக்கம்,மாடம்பாக்கம்,திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும் தாம்பரம்,பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளையும் இணைத்து  உருவாக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியாகும் கரூரில் வளர்ச்சியடைந்த … Read more

வங்கிகளில் பணம் எடுக்கும் முறைகளில் புதிய கட்டுப்பாடு!

வங்கிகளில் பணம் எடுக்கும் முறைகளில் புதிய கட்டுப்பாடு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கணக்கு திறக்கப்பட்ட கிளை தவிர மற்ற கிளைகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதே போல காசோலை மூலமாக எடுப்பதாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம். ஆனால் காசோலை பரிவர்த்தனையும் மூன்றாம் தரப்புக்கு அதிகபட்சமாக வரம்பு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் … Read more

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த … Read more

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்!

Private medical employee burnt to death! Awful caused by co-worker!

எரித்து கொலை செய்யப்பட்ட தனியார் மருத்துவ ஊழியர்! உடன் பணி புரிந்தவரால் ஏற்பட்ட பரிதாபம்! வில்லியனூர் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கியமேரி. 31 வயதான இவர் செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து ஆரோக்கிய மேரியின் சகோதரி போலீஸ் நிலையத்தில் புகார் … Read more

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்!

Member of parliament registers police complaint against kt raghavan

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்! கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்  மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் கீழ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக இருக்க கூடிய கே.டி.ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக அவரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை … Read more

Breaking: வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு! அங்கு இனி இது செயல்பட தற்காலிக தடை!

Breaking: Vandalur Zoo opens! No longer is it a temporary ban to operate

Breaking: வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு! அங்கு இனி இது செயல்பட தற்காலிக தடை! கொரோனா தொற்றின் காரணத்தினால் நான்கு மாதங்களாக பூங்காக்களிலும் செயல்படவில்லை. அந்த வகையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தை தொற்று பரவலை தடுப்பதற்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தனர்.தற்பொழுது கரோனா தொற்றின் பாதிப்பானது தற்போது குறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் தற்பொழுது தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இரண்டாம் கட்ட அலையில் இறுதியில் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசு பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது.அதனையடுத்து தற்பொழுது பள்ளிகள் ,கல்லூரிகள் … Read more

தமிழ்நாட்டில் லேசான மழை வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள்!

தமிழ்நாட்டில் லேசான மழை வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் இன்றைய தினம் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதேபோல மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஒரு சில … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்!

டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் மேட்டூர் அணை ஒரு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றில் நீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பரிதவித்து தான் போகும். அந்தவிதத்தில் தஞ்சை, வேதாரண்யம், கும்பகோணம், திருவையாறு, திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் காவிரியாற்றின் தண்ணீர் வரவில்லை என்றால் மிகுந்த சோகத்திற்கு ஆளாகி விடுவார்கள் அந்த பகுதி மக்கள். குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால் … Read more