டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!! திணறும் மத்திய அரசு!!

Earthquake in Delhi politics !! Turmoil over Pegasus affair

டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!!திணறும் மத்திய அரசு!! இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெகாசஸ் மென்பொருளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், முக்கிய பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெரிதும் கோபமடைந்த எதிர்க்கட்சிகள் மத்திய … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

பங்கு சந்தை இன்று!! ஸ்டார்டிங் பெல்!! பங்குகள் உயர்ந்தன !! VIX 6% சரிந்தது!!

Today's stock market !! Shares rise !! Decline- Infosys, TCS !!

பங்கு சந்தை இன்று!! ஸ்டார்டிங் பெல்!! பங்குகள் உயர்ந்தன !! VIX 6% சரிந்தது!!   உள்நாட்டு பெஞ்ச்மார்க் குறியீடுகள் வியாழக்கிழமை பச்சை நிறத்தில் தொடங்கியது. இந்தியா VIX 6% குறைந்தது. உள்நாட்டு பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேர்மறையான பகுதியில் இன்றைய நாள் வர்த்தகத்தைத் தொடங்கியது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் தொடக்க மணியில் 0.74% உயர்ந்தன. எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் தொடக்க மணிக்கு பிறகு 52,600 புள்ளிகளுக்கு மேல் இருந்தது.   என்எஸ்இ … Read more

அறுவை சிகிச்சை முடிந்த அர்ச்சனாவின் நிலை!! எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!!

Archana's condition after surgery !! See for yourself how it is !!

அறுவை சிகிச்சை முடிந்த அர்ச்சனாவின் நிலை!! எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!! தொலைக்காட்சிக்கு முக்கியமாக இருப்பவர் அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை மக்களிடம் நல்லபடியாக, மேலும் அதை பொழுதுபோக்காகவும் கொண்டு செல்வது தொகுப்பாளர்களின் கடமை. அந்த வகையில் பிரபல ஜீ தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் இன்னாள் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் கடந்த வாரம் மூளையில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அந்த செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் … Read more

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் … Read more

அமைதிகாக்கும் எண்ணெய் நிறுவனங்கள்! பயங்கர குஷியில் வாகன ஓட்டிகள்!

அமைதிகாக்கும் எண்ணெய் நிறுவனங்கள்! பயங்கர குஷியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று … Read more

பள்ளிக்கல்வியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த தமிழக அரசு! என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்!

பள்ளிக்கல்வியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த தமிழக அரசு! என்ன செய்யப்போகிறார்கள் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய வயதில் வீட்டிலேயே மாணவர்கள் தொடங்கியிருப்பதால் மனதளவிலும், மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை சமாளிக்க இயலாமல் பெற்றோர்களும் கடுமையான அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நோய் தொற்று பரவல் காரணமாக, 2019 மற்றும் 20 ஆம் கல்வி ஆண்டில் இறுதியில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல 2020 … Read more

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!

நோய் தொற்று காரணமாக, சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை என்ன என்பதை சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து 40 சதவீதம் 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடைபெற்ற தேர்வில் இருந்து தலா 30 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். ஜூலை 31 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான … Read more

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் அவர் தலைமையிலான அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். முதல்வர் கொரோனா வைரஸ் தொற்றின் காலத்திலும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு … Read more