வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர் கோரிக்கை விடுத்துள்ளார்.   அதில் அவர் கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. தினமும் தீப ஆராதனைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை நம்பியே … Read more

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவி ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருவதால் தமிழக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லா முழு ஊரடங்கு அறிவித்தது.. ரேஷன் கடைகளிலும் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்த நிலையில் நேற்று … Read more

அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய இருக்கின்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வரண்ட வானிலைதான் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more

அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை! கவலையில் வாகன ஓட்டிகள்!

அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை! கவலையில் வாகன ஓட்டிகள்!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. சில தினங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் கூட பல நாட்களில் இந்த விலை உயர்வு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் … Read more

அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!!

Propos that came to Anika !! I will commit suicide if I do not accept love !!

அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!! கௌத்தம் மேனன் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மற்றும் ஆகித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிகா சுரேந்திரன். அவர்  தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் அமைந்தது. பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கும் … Read more

வங்க கடலில் உருவான புதிய புயல்! தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்க கடலில் உருவான புதிய புயல்! தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக் கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இதைத்தொடர்ந்து இன்று அது புயலாக வலுப்பெற்று வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது இந்த புயலுக்கு என்று பெயரிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த புயலானது மேற்குவங்கம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதிகளில் 155 முதல் 165 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் இலங்கை … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ!! கெஞ்சும் முதல்வர்!! மக்களின் அலட்சியம்!!

Video of Chief Minister Stalin !! Begging Chief !! People's indifference !!

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ!! கெஞ்சும் முதல்வர்!! மக்களின் அலட்சியம்!! தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே  உள்ளன. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தமிழகத்தில் இன்று  முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஒரு வாரம் காய்கறி, மளிகைக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டும். மருந்து பொருட்கள், பால் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் முழு ஊரடங்கு … Read more

80’s, 90’s ன் பிரபல இசை அமைப்பாளர் காலமானார்!

The famous composer of the 80’s and 90’s has passed away!

80’s, 90’s ன் பிரபல இசை அமைப்பாளர் காலமானார்! இந்த கொரோனா அலையின் இரண்டாவது கால கட்டத்தில் பல காரணங்களினால் பல திரைத்துறை சார்ந்த பிரபலங்களை இழந்து வருகிறோம்.திரை துறைக்கு இது பெரும் இழப்பாகவே இருக்கிறது. விஜய் பாட்டிலை சேர்ந்த ராம் லக்ஷ்மன் இந்தி, மராட்டி மற்றும் போஜ்புரி மொழி திரைப்படங்களில் இசைஅமைப்பாளராக இசை அமைத்துள்ளார். இவர் முதலில் மராத்தி பாடல்களுக்கு இசை அமைத்தார்.அதன் பிறகு இந்தி பாடல்களுக்கும் இசை அமைக்க ஆரம்பித்தார்.இந்தியில் தாதா கோண்ட்கே என்ற … Read more

இன்று தொடங்கும் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் அனுமதி ?? செயல்படும் நேரம்??

இன்று தொடங்கும் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் அனுமதி ?? செயல்படும் நேரம்??

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் நேற்று ஒரு சில தளர்வுகள் அளித்து இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது, என்று அரசு அறிவித்தது இருக்கிறது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்நிலையில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு முழு ஊரடங்கு … Read more

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? "ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க"! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!

2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார்.   மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more