தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு!

Night curfew in Tamil Nadu! Health Department Radhakrishnan's decision!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு! கொரோனா சென்ற வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை துரத்தி பரவி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதிக அளவு நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்று பரவுவது சிறிதளவும் குறையவில்லை.தமிழ்நாட்டில் 8000  ற்கும் மேற்பட்டோருக்கு தற்போது … Read more

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!

ambulances queue up outside ahamedabad hospital

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்! கொரோனா இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தினாலும், அது இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. காரணம் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் 10 ஆயிரம், 13 ஆயிரம் என உயர்ந்து நேற்று 18 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 500 … Read more

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!!

Movies banned next month !! Theater owners in grief !!

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா நோய்தொற்று காரணமாக கண்டந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்களுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மதிய அரசு ஆணையிட்டது. இதைதொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டனர். அந்த படங்கள் சில லட்சம் … Read more

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

Sushil Chandra takes over as Chief Electoral Officer Does he support this party?

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா?? இதுவரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் ஆரோராவின்  பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்றிலிருந்து புதியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்கிறார். இவர் நாட்டின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாக தலைமை தேர்தல் ஆணையரின்  பதவி கருதப்படுகிறது. இந்த பதவியில் உள்ள … Read more

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை!

CBS exams canceled! Chief's next request!

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை! இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய … Read more

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

This is also a conspiracy !! India vaccine works very well for all countries except India !!

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!! கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 21 நாள் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கொரோனா சிறிது கட்டுக்குள் வந்தது. பின்பு தற்போது கொரோன வைரஸ்ன் இரண்டாம் அலை நாடு முடுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு … Read more

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!!

Happy News for Metro Passengers !! Tamil New Year Offer !!

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!! கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள்  விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் உள்ளது. எனினும் அனைத்து இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து நடைபெறுகிறது என்பதுதான் திருப்தி அளிக்கும் விஷயம் ஆகும். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நிருவாகம்  மெட்ரோ பயணிகளுக்கு சிறப்பு சலுக்கையை அறிவித்துள்ளது. இன்று தெலுங்கு வருட பிறப்பும் நாளை தமிழ் வருட பிறப்பும் கொண்டாடப்படுகிறது. … Read more

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!

Chennai Police Commissioner Maheshkumar Agarwal will be fined 700 rupees a day if he does not wear a face mask

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்! முகக்கவசம்  போடவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் 2 ஆம் அலை கொரோனா வைரஸ் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட  மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று … Read more

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

The couple who went to the lockup for not wearing a mask! District Collector's Action Order!

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை … Read more

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

OBS for Yugadhi EPS for Tamil New Year! Congratulations to AIADMK!

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி! இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார். அதே போல நாளை தமிழர்கள் … Read more