சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் – அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் - அமைச்சர் நிதின்கட்காரி தகவல்!

சென்னையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கட்டப்படுகின்ற இந்த மேம்பாலம் புறநகர் வரை சென்று முடியுமாம்.  இந்த மேம்பாலம் கட்ட படுவதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிடும் என்பதனை உறுதியாக தெரிவித்துள்ளார். அமைச்சர் நிதின்கட்காரி அவர்கள் ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவற்றை தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமன்றி தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய பின்னரே இந்த மேம்பாலப் பணிகள் கட்ட துவங்கும் என்றும் … Read more

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நிலுவைத் தொகையை வழங்கும்படி கோரிய மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பிற்கான, 2016 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தொகையை வழங்குவதற்கு, மத்திய அரசிற்கு உத்தரவிடும் படி கோரிய மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாததால் –  சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் உள்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுவை பரிசீலனை செய்த … Read more

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு – கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு - கலக்கமடைந்த முக்கிய நிறுவனங்கள்!

கோவை மாநகராட்சியில் சில முக்கிய நிறுவனங்கள் சரியாக சொத்துவரி கட்டாததால் கோவை மாநகராட்சி ஆணையர் திடீர் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அனைத்து முக்கிய நிறுவனங்களும் கலக்கம் அடைந்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட, எல்லை கோட்டிற்குள் இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்துவதற்கு கால தாமதம் காட்டி வருவதால், அச்செயலை கண்டித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் … Read more

அரியர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரியர் தேர்வு ரத்து குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இறுதி செமஸ்டர் தேர்வுகளை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரிய தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஏன் ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அரியர் தேர்வு ரத்து என்பது குறித்த பதில் மனுவை தாக்கல் செய்யாத பல்கலைக்கழகத்தின் மானியக் குழுவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரியர் தேர்வு ரத்து என்ற தமிழக அரசு எடுத்துள்ள இத்தகைய முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை … Read more

WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

WIPRO- வில் வேலை! Degree போதுமாம்! சீக்கிரம் apply பண்ணுங்க!

WIPRO.ல் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும். பணியின் பெயர்: Retail Banking-Domain Consultant, Senior Software Engineer, Analyst, Developer Analyst II, Sr Analyst, Production Specialist, Analyst Programmer, Linux Admin-Consultant, ITIL Capacity Management-Lead & Others தகுதி: B.E/ B. Tech/ degree/ pg degree/ என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி … Read more

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை – பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை - பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை, திருவள்ளூர், உதகை  உள்ளிட்ட சில மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 7 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடந்துள்ளது. ஏனெனில், அங்கு … Read more

திமுகவின் முக்கிய வாரிசுக்கு முற்று புள்ளி வைத்த பிகே டீம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் முக்கிய வாரிசுக்கு முற்று புள்ளி வைத்த பிகே டீம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக சங்கர மடம் இல்லை என அன்று வாரிசு அரசியலுக்காக காரணம் வழி சொன்ன அதே வார்த்தையை என்ற பிரசாந்த் கிஷோர் கையிலெடுத்து இருக்கின்றாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. நேருக்கு நேராகவே திமுக தலைவர் ஸ்டாலின் இடம் வாரிசு அரசியல் முன்னெடுப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைக்கு சீனியர் தலைவர்கள் தங்களுடைய அதிருப்தி காரணமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கோள்காட்டி ஒரு வேகத்தடை வைத்திருக்கிறார்கள் ,என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திமுக சங்கர மடம் இல்லை என … Read more

எம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!

எம்எல்ஏ செய்த காரியத்தால்! நெகிழ்ந்து போன முதியவர்!

ஒரு ஆட்டோ விபத்தில் காயமடைந்த முதியவருக்கு வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முதலுதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் இவர் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வேடசந்தூரில் இருந்து அய்யலூர் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் தண்ணீர் பந்தம் பட்டி என்ற பகுதியில் ஒரு ஆட்டோ ஒரு முதியவர் மீது மோதி இருக்கின்றது இதில் பலத்த காயங்களுடன் அந்த முதியவர் … Read more

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எல்லாம் போச்சு! அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு!

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வீட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் குழுவில் சுப்பையா சண்முகம் என்றவரை உறுப்பினராக மத்திய அரசு நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் கார் நிறுத்துவதற்கான இட ப்பிரச்சனையில், பக்கத்துவீட்டு சுவரில் சிறுநீர் கழித்தவர் என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி இருக்கின்றன 62 வயது பெண்களுக்கு தொடர்ச்சியாக … Read more

குருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!

குருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட வேண்டும் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டே இருக்கின்றது ஆகவேதான் பிஎஸ்என்எல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகின்றது. அந்த கம்பெனியின் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு. மத்திய அரசு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காமல் இருக்கின்றது. அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஓய்வு அளித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள் . பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு … Read more