பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலியே பயிரை மேயலாமா ? காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் !!

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலியே பயிரை மேயலாமா ? காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் !!

மத்திய பிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாங்கவன் காவல் நிலையத்திக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த பாலியல் கொடுமை கொடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்ந்து … Read more

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!

குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்......! பரிதாபமாக உயிரிழந்த சோகம் .....!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். எட்டு வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் அந்த அரளி விதையை அரைத்து தண்ணீரில் போட்டு கொடுத்துவிட்டார். அதன்பின் தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்ட இருக்கும் நிலையில் , பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த ஆறு மாதமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல்  இருப்பதனால்  மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க இயலாமல் உள்ள நிலையில், மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் … Read more

படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ….! விஜய் சேதுபதி நிதான பேச்சு ……!

படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ....! விஜய் சேதுபதி நிதான பேச்சு ......!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு இயக்குனர் சீனு ராமசாமி, பாரதிராஜா, மற்றும் கவிஞர்கள் தாமரை, வைரமுத்து, மற்றும் சீமான், திருமுருகன் காந்தி, என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் முத்தையா முரளிதரனின் முகப்பு படமான எண்ணூரில் தொடர்ச்சியாக நடிக்கிறேனா அல்லது இல்லையா என்பதை … Read more

அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பினை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் வாயந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்,  பதிவறை எழுத்தர் கல்வித்தகுதி: பதிவறை எழுத்தர் – 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: பொது – 18 – 30 BC/MBC – 18 – 32 SC/ST – 18 – … Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

சேலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாகவே புதியதாக 35 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மட்டுமே வென்டிலேட்டர் வசதியுள்ள அரசு பொது மருத்துவமனையாக உள்ளது . இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளும் சேலம் அரசு பொது மருத்துவமனைலேயே … Read more

தெய்வத்தின் ஆசியோடு விரைவில் வெளியே வருவேன்…..! சசிகலா அதிரடி …..!

தெய்வத்தின் ஆசியோடு விரைவில் வெளியே வருவேன்.....! சசிகலா அதிரடி .....!

சசிகலாவின் விடுதலை பற்றி தினமும் ஒவ்வொரு தகவல் வந்தவண்ணம் இருக்கின்ற நிலையில், அவரின் உடலை சம்பந்தமாக அடிக்கடி வெளிவரும் தகவலால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக விளக்கமளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆகப் போவதாக தகவல் வெளியானது ,அதன்பின்பு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. … Read more

வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய செவிலியருக்கு நேர்ந்த பரிதாபம்!! நடந்தது என்ன..?

வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய செவிலியருக்கு நேர்ந்த பரிதாபம்!! நடந்தது என்ன..?

சென்னை அருகே ஹீட்டர் தண்ணீர் சூடாகி விட்டதா எனத் தொட்டுப் பார்த்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, புதுவண்ணாரப்பேட்டை அம்மணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அனிதா (வயது 20) தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அனிதாவின் தாயார் நேற்று காலை தேநீர் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அனிதா குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த … Read more

முதல்வரை சந்தித்த எல்.முருகன்……! பாஜகவின் அடுத்த திட்டம் என்ன …….!!!!?

முதல்வரை சந்தித்த எல்.முருகன்......! பாஜகவின் அடுத்த திட்டம் என்ன .......!!!!?

தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து முதல்வரின் தாயாருடைய மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் தமிழக முதல்வர் அவர்களின் இல்லத்தில் பாஜக தமிழக தலைவர் திரு எல் முருகன் அவர்கள் முதல்வரை சந்தித்தார். அப்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தன் தாயாரின் மறைவை … Read more

திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கு கொரோனா பாதிப்பு!

மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவரின் … Read more