தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் மேலும் 5990 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 98 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,891 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடை:! அது எந்தெந்த செயலிகளென்று முழு விவரம் உள்ளே! இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாக,டிக்டாக், ஷேர்இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதில் மேலும் இந்தியாவில் அதிக புழக்கத்தில் இருந்து வரும் … Read more

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து மற்றும் ரயில் சேவைக்கு அனுமதி:! தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற்று செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்திருந்தது.அதாவது அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்க உத்தரவு,தங்கும் … Read more

சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சரிந்தது தங்கத்தின் விலை! மக்களே தங்கம் வாங்க தயாராக இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது . இன்று கிராமிற்கு 53 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 424 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் … Read more

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டி களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த வருடம் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதாலும் , சிறு … Read more

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு! ஆன்லைனில் எடுக்கும் வகுப்புகள் புரியாததால் குழம்பிய மாணவனை பெற்றோர் திட்டியதால் தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அடுத்த கரட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் விக்ரபாண்டி. விக்ரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் ஆக … Read more

இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 381 பேர் தற்கொலை செய்வதாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முன்தைய ஆண்டுகளான 2018 (1,34,516) மற்றும் 2017 (1,29,887) … Read more

திமுகவின் பொதுச்செயலாளர் பொருளாளர் பதவிக்கு இவர்களே தேர்வா?!! கட்சியின் சீனியர்கள் அதிருப்தி

Rajinikanth congratulates DMK executives: Is there any political gain?

கடந்த மார்ச் மாதம் திமுகவின் கழக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. அதன்பிறகு கழக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்நிலையில் தற்போது, திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை … Read more

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்படும் என  அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனாவால் அனைத்தும் முடங்கிப் போன நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போது தேர்வுகளை ரத்து செய்து அவ்வப்போது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வந்த தமிழக அரசு இப்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான … Read more

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் விவசாய நிதியுதவி … Read more