ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டி களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த வருடம் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதாலும் , சிறு … Read more

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!

மற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு! ஆன்லைனில் எடுக்கும் வகுப்புகள் புரியாததால் குழம்பிய மாணவனை பெற்றோர் திட்டியதால் தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அடுத்த கரட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் விக்ரபாண்டி. விக்ரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் ஆக … Read more

இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

இந்தியாவில் தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியல்; தேசிய குற்றவியல் காப்பகம் வெளியீடு!! தமிழகம் எத்தனாவது இடம்..?

இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 381 பேர் தற்கொலை செய்வதாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முன்தைய ஆண்டுகளான 2018 (1,34,516) மற்றும் 2017 (1,29,887) … Read more

திமுகவின் பொதுச்செயலாளர் பொருளாளர் பதவிக்கு இவர்களே தேர்வா?!! கட்சியின் சீனியர்கள் அதிருப்தி

Rajinikanth congratulates DMK executives: Is there any political gain?

கடந்த மார்ச் மாதம் திமுகவின் கழக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. அதன்பிறகு கழக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்நிலையில் தற்போது, திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை … Read more

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்! இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்படும் என  அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனாவால் அனைத்தும் முடங்கிப் போன நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போது தேர்வுகளை ரத்து செய்து அவ்வப்போது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வந்த தமிழக அரசு இப்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான … Read more

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு; கள்ளக்குறிச்சியில் 4 ஒப்பந்த ஊழியர்கள் கைது!!

கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பிரதமரின் விவசாய கிசான் நிதியுதவி திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் விவசாய நிதியுதவி … Read more

பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கமளிக்க உள்ளது.   சமீபகாலமாக சமூகவளைத்தளமான பேஸ்புக்கில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   அந்தவகையில், பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும், இந்திய அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்,   அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!

அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா! கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தல்களத்தில் களமிறங்கியது.தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக உடனான கூட்டணி குறித்து இருவேறு கருத்துக்களை கூறியிருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் தேமுதிக … Read more

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை! திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்களை இன்று முதல் திமுக தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்றினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்களை இன்று முதல் தலைமை கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும்,பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு … Read more

“பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை

"பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை

பா.ஜ.கவில் பிரபல ரவுடிகளை திட்டமிட்டு சேர்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-   சமீப காலங்களில் பாரதிய ஜனதா கட்சியில் பிரபல ரவுடி களை கட்சியில் சேர்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.   சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு கொ canலைக் குற்றங்கள், கொள்ளை மற்றும் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட கல்வெட்டு ரவி என்பவரை தடபுடலான … Read more