நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

  நகைக்கடன் நிறுவனமான முத்தூட் நிதி நிறுவனத்தில் நகைக் கடன் பெறும் ஊழியர்களுக்கு கொரோனா காப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகம். இந்தியாவிலேயே மிகப்பெரிய நகை கடன் வழங்கும் முத்தூட் பைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம் தனது நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு, கொரோனா காலத்தில் பலன் அளிக்கும் விதமாக கொரோனா காப்பீட்டு திட்டத்தை வழங்க கோடக் மகேந்திராஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.இத்திட்டத்தின் மூலமாக நகை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் வரை காப்பீட்டு திட்டம் கிடைக்க … Read more

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்!

மூதாட்டியின் குடிசையில் இருந்து நகையை தூக்கிச் சென்ற குரங்குகள்! தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே மூதாட்டி சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை குடிசையிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று தூக்கிச் குரங்குகள் சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருவையாறு அருகே உள்ள வீரமாங்குடி குதிரை கோவில் பகுதியை சேர்ந்தவர் சாரதாம்பாள். 70 வயதான சாரதா கணவன் இறந்ததால் தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவர் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து தொடுக்கப்பட்ட மனுவில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு :?

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து தொடுக்கப்பட்ட மனுவில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு :?

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யக் கோரி, இந்தியா முழுவதும் 31 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.இறுதியாண்டு தேர்தலை நடத்தாமல் மார்க் சீட் தர இயலாது என்று உத்தரவிட்ட யுஜிசி தேர்வினை கட்டாயம் நடத்தித் தர வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டது . நோய்த்தொற்று கட்டுக்குள் … Read more

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன் (வயது 60). இவருக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நள்ளிரவு மருத்துவமனை அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை … Read more

டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்றது.அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேற்று வழக்கம்போல் கடை திறந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்பொழுதும் கூட அந்த ஊழியர் … Read more

கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை!

கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை!

கேல் ரத்னா விருதை வழங்க தங்கம் வென்ற தமிழக வீரர்க்கும் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்க்கும் பரிந்துரை! பிரேசிலின், 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை செய்து தங்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டத்தில் … Read more

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி!

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி!

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,மாவட்ட செயலாளருமான லட்சமணன் அதிமுகவிலிருந்து விலகி,அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து,பின் ஸ்டாலினிடம் … Read more

போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!

போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் அவர் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த வகையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை அதிமுகவில் 5 அமைச்சர்கள் உற்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் திமுகவில் 15 சட்டமன்ற … Read more

அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கெடு:? கட்டணம் செலுத்தவில்லை எனில் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்?

அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கெடு:? கட்டணம் செலுத்தவில்லை எனில் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்?

அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கெடு:? கட்டணம் செலுத்தவில்லை எனில் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்? கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த வாரம் செமஸ்டர் ரிசல்ட் அண்ணா யுனிவர்சிட்டியால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்டையும் நிறுத்தி வைத்துள்ளது அண்ணா யுனிவர்சிட்டி. இன்நிலையில் அண்ணா … Read more

எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம்:

எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம்:

எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம் சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல விரைவுச் சாலையான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தருமபுரி சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால் மக்கள் தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசு இடைவிடாது எட்டு வழி சாலையைமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் எட்டு வழி சாலைக்கு நில ஆக்கிரமிப்பு நடந்து வருவதால் ,விவசாய நிலங்கள், … Read more