சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கொரோனோ வைரஸ் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அதிகம் பரவுகிறது. இதனால் பள்ளிகளில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் வழிபாட்டுக் கூட்டங்களில் ஆசிரியர்கள் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தூய்மையை மேலும் மேம்படுத்த பள்ளிகளில் சோப்பு வழங்குவது … Read more

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது! திருப்பதி அருகே வனப்பகுதிகளில் இருந்து ரகசியமாக கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அருகே இருக்கும் ஸ்ரீவாரிமெட்டு சேஷாசம் வனத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் ரகசியமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குறிப்பிட்ட வனப்பகுதியில் உடனடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வனப்பகுதியில் செம்மரங்களை … Read more

வாசனுக்கு கட்டவுட்டு விஜயகாந்துக்கு கெட்டவுட்டு – கூட்டணியில் சலசலப்பு

வாசனுக்கு கட்டவுட்டு விஜயகாந்துக்கு கெட்டவுட்டு - கூட்டணியில் சலசலப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாமக தேமுதிக பாஜக தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது அதில் அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் பாமகவுக்கு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. தேமுதிக தரப்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அடுத்த முறை தங்களுக்கும் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் … Read more

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன்

உங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்! திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன் கடந்த கால தமிழக அரசியலில் ஓரளவு அரசியல் நாகரிகம் பின்பற்றப்பட்டு வந்தது தற்போது அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டது போல தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பாக கடந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி டாக்டர் செந்தில்குமார் அவர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் … Read more

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..?? ஆந்திர மாநிலத்தில் வருகின்ற உகாதி பண்டிகையை முன்னிட்டு 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க அம்மாநிலை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இலவச மனைகளில். வீடு கட்டிக் கொள்ளவும் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்கவும் உரிமையுள்ள பட்டாவை ஆந்திர அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

பெண் குழந்தைகள் இதனால்தான் நாடக காதலில் சிக்குகிறார்கள் : மகளிர் தின விழாவில் சௌமியா அன்புமணி திட்டவட்டம்!

பெண் குழந்தைகள் இதனால்தான் நாடக காதலில் சிக்குகிறார்கள் : மகளிர் தின விழாவில் சௌமியா அன்புமணி திட்டவட்டம்!

நேற்று மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துச் செய்தியை கூறியிருந்தனர். இதில் அனைத்து தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே தங்கள் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இருந்தனர். பல்வேறு அமைப்புகள் நடத்திய மகளிர் தின விழாவில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்களே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பசுமைத் … Read more

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட அரசு தொழிற் பயிற்சி கூடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல்,தலைமைச் செயலாலர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள தொழிற் பயிற்சி நிறுவனங்களில் … Read more

பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!

பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! 'காவிரி காப்பாளன்' பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!!

பெண்களுடன் சேர்ந்து நாற்றுநட்ட முதல்வர்! ‘காவிரி காப்பாளன்’ பட்டம் கொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி..!! காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் சார்ப்பில் பாராட்டு விழா நடத்தி “காவிரி காப்பாளன்’ என்ற பட்டப் பெயரும் சூட்டப்பட்டது. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமசோதாவாக அதிமுக அரசு நிறைவேற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி … Read more

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது. கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் … Read more

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது. ஒரு பக்கம் … Read more