அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?

அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா? கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் மகாத்மா காந்தியடிகள்.உள்ளாட்சிகள் சயசார்புடைமை பெற்றால் மட்டுமே இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றும் உறுதியாக நம்பியவர் மகாத்மா. ஆனால் இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கூடுதல் பெற வேண்டிய சூழலில் … Read more

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்?

மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்? தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட உள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு … Read more

மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

மருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்! எதிர்பார்த்தது போலவே தமிழர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம் சென்னை அண்ணா பல்கலைகழகத் துணை வேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்தவரான சுரப்பா அவர்களை நியமிக்கும் போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இது குறித்து எச்சரிக்கும் விதமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் எச்சரிக்கை செய்தது போலவே புதியதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் செயல்பாடுகளும் உள்ளன. வெளி மாநிலத்தவர்களுக்கும் துணை வேந்தருக்கு நெருக்கமானவர்களுக்கும் சாதகமாக செயல்பட்டு வருவதாக … Read more

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Rajya Sabha Election Announcement 2020-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மறைமுக தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவை தற்போது 245 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் 12 நியமன உறுப்பினர்களும் அடங்குவர். அதாவது கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து வைப்பார். இவர்களை தவிர்த்து மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் … Read more

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரஜினிக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே இந்த சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் தனக்கு விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் விசாரணையின் முடிவில் ரஜினியின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்துமூலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அவருடைய வழக்கறிஞர் … Read more

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

கண்டு கொள்ளாமல் விட்ட அன்புமணி ராமதாஸ் திட்டத்தை மீண்டும் அதிரடியாக செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய சுகாதாரத்துறை! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தமிழக அரசியலில் பாமக மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அக்கட்சியின் கொள்கைகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் மூலம் படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த போது உலக நாடுகளே பாராட்டும் அளவிற்கு இந்திய சுகாதார துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். … Read more

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா?

TNPL Recruitment 2020-News4 Tamil Latest Online Tamil News Jobs News in Tamil

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் மட்டுமே அரசு வேலைக்கு ஆட்கள் தெரிவு அமைப்பாக பலர் கருதுகின்றனர். ஆனால் பல அரசு நிறுவனங்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்பும் நிறுவனங்களாக தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் டிஎன்பில் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம். தற்போது அதில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு … Read more

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!! தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல் ஜெயலலிதா. அவரது 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி … Read more

தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..?

தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..?

தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..? தமிழகத்தில் உள்ள அதிகபட்சமான நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் தமிழில் வைக்காமல் ஆங்கிலத்திலேயே உள்ளது. மற்றவருக்கு எளிதில் பார்த்தவுடன் புரிய வேண்டுமென்று ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் கடைகள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமே இருக்கின்ற நிலையில் பலர் தமிழல்லாத ஆங்கிலம் இல்லது தமிழும், ஆங்கிலமும் கலந்த மொழியில் வைக்கின்றனர். தமிழ்மொழி மற்றும் ஆங்கிலமொழியில் பெயர் வைக்க … Read more

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து உள்ளது மற்றும் டீசலின் விலை 5 காசுகள் உயர்ந்து உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் டீசலின் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு … Read more