தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா?
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் மட்டுமே அரசு வேலைக்கு ஆட்கள் தெரிவு அமைப்பாக பலர் கருதுகின்றனர். ஆனால் பல அரசு நிறுவனங்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்பும் நிறுவனங்களாக தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் டிஎன்பில் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம். தற்போது அதில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு … Read more